Author: A.T.S Pandian

ஆசிரியர்களும், மாணவர்களும் கடல் தாண்டி சென்று கல்விச்செல்வம் பெற உதவிய அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: திராவிடியன் மாடல் அரசில், கடல்தாண்டி ஆசிரியர்களும், மாணவர்களும் கல்விச்செல்வம் பெற உதவிய அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். பள்ளிக்கல்வித்துறை, அமைச்சர்அன்பில்…

48மணி நேரத்தில் உருவாகும் ‘டானா’ புயலால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பில்லை! இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது 48 மணி நேரத்தில் டானா புயலாக…

அரசு ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசு அரசாணை

சென்னை: அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படையை உயர்த்திய தமிழ்நாடு அரசு, தற்போது, அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி அரசாணை வெளியிட்டு…

யார் திராவிடர்?  அன்பில் மகேசை விவாதத்துக்கு அழைக்கும் சீமான்…

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையான நிலையில், யார் திராவிடர்? அதுகுறித்து பேச நான் தயார், நீயா? நானா?, வா பேசலாம், நீ பேச தயாரா? என அன்பில்…

கோயில் வழிபாட்டு முறைகளில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது! ஆந்திர அரசு அரசாணை

அமராவதி: கோயில் வழிபாட்டு முறைகளில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது என சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோயில்களின்…

வாயால் வித்தை காட்டும் அரசியல் கட்சிகள்! தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை

சென்னை: தமிழக அரசியல் கட்சிகள் வாயால் வித்தை காட்டுகின்றன. நமது அது வேலையில்லை என தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.…

சமூக வலைதளங்களில் வரக்கூடிய வதந்திகளை கண்காணித்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்! தென் மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டில் முதலமைமைச்சர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: சமூக வலைதளங்களில் வரக்கூடிய வதந்திகளை கண்காணித்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தென் மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரை…

நியாயவிலைக் கடைகளில் மக்கள் கூட்டத்தை கண்டுகொள்ளாத அரசு மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்டர் அமைக்கிறது! அன்புமணி ராமதாஸ்

சென்னை: மாநிலம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் கூடுதலான நியாயவிலைக் கடைகளை கண்டுகொள்ள அரசு 3500 மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்டர் அமைக்கிறது. இதுதான் திமுக அரசு மக்கள்…

மகிழ்ச்சி: இளம்பெண்ணின் உயிரை காக்க 90 நிமிடங்களில் வேலூரிலிருந்து சென்னை வந்த இதயம்!

சென்னை: சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண்ணின் உயிர் காக்க வேலூரிலிருந்து மூளைச்சாவு அடைந்தவரின் இருதயம் எடுத்து வரப்பட்டது. சுமார் 90 நிமிடங்களில் அந்த இதயம் சென்னைக்கு…

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை: முதலமைச்சர் ஸ்டாலின்அறிவிப்பு… அரசு ஊழியர்கள் ஜாலி!

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு மறுநாள் (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அரசு ஊழியர்களுக்கு 4…