அரியானா தேர்தல் முறைகேடு குறித்து சட்ட நடவடிக்கை! காங்கிரஸ் அறிவிப்பு
டெல்லி: அரியானா தேர்தல் முறைகேடு தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையம்…
டெல்லி: அரியானா தேர்தல் முறைகேடு தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையம்…
சென்னை: சென்னையில் போதை பொருள் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது என்பது மீண்டும் உறுதியாகி உள்ளது. வீடுகளுக்கே நேரடியாக சென்று போதை பொருளை டோர் டெலிவரி செய்து வந்த…
சென்னை: ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு, பல ரயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கான முறையான அனுமதி கொடுக்கப்படாத நிலையில், பெரம்பூர் உள்பட 24 ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த…
சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட காற்றின் மாசு அளவு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவாகப் பதிவானதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தீபாவளி…
சென்னை: “திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா.?, 72 வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பெரியாரை தான் நீ பெண்ணுரிமை வழிகாட்டி என்பாயா என தவெக…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று சென்னை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார்…
சென்னை: சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக இன்றுமுதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. அதன்படி, 12,846…
திருச்செந்தூர்: பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம்…
சேலம்: தீபாவளி பட்டாசு காரணமாக, சேலத்தில் உள்ள பிரபல பனியன் கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், ரூ. 40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து…
திருவனந்தபுரம்: வயநாடு மக்களவைக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பிரியங்கா காந்தி உள்பட 16 பேர் போட்டியிடுகின்றனர். ராகுல்காந்தி ராஜினாமாவைத் தொடர்ந்து, வயநாடு…