Author: A.T.S Pandian

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (AMU) ஒரு சிறுபான்மை நிறுவனம்தான்! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

டெல்லி: உ.பி. அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து செல்லும் என 7நீதிபதிகளை கொண்ட உச்ச நீதிமன்றம் அமர்வி பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அலிகார் பல்கலைக்கழகம்…

246 உதவி செயற்பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை; முதலமைச்சர் ஸ்டாலின் இன்று 246 உதவி செயற்பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் . சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுசெய்யப்பட்ட…

“மக்களைத் தேடி மருத்துவம்“ திட்டத்திற்கு ஐ.நா. விருது: முதலமைச்சரிடம் காட்டி வாழ்த்து பெற்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: “மக்களைத் தேடி மருத்துவம்“ திட்டத்திற்கு ஐ.நா. விருது கிடைத்துள்ளதை, முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து பெற்றார். தமிழ்நாடு அரசு…

ரூ.171 கோடியில் கட்டப்பட்ட 754 வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ரூ.171 கோடியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன்படி 754 புதிய வகுப்பறைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை…

முனைவர் மா.செல்வராசனுக்கு கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: 2024-ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை முனைவர் செல்வராசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை” ஒன்றை செம்மொழித்…

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 35 உதவி பிரிவு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

சென்னை: தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 35 உதவி பிரிவு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்…

மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த ரெய்டில் ரூ.1லட்சத்து 30ஆயிரம் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்!

திண்டிவனம்: மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் கணக்கில் வராத சமார் ரூ.1.30 லட்சம் பணம் மற்றும் ஆவனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.…

இன்றுடன் ஓய்வு பெறுகிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்….

சென்னை: இந்தியாவின் தலைமை நீதிபதியான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு இன்றைய நாளே நீதிமன்ற பணியில் கடைசி நாளாகும். அவரது ஓய்வு 10ந்தேதியாக…

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம், அறிவுசார் மையம்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம், அறிவுசார் மையம் கட்டுவதற்காக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. இதன் காரணமாக விலைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும்…

மலைவாழ் மக்களின் மருத்துவ சேவைகளுக்காக ரூ.1.60 கோடி மதிப்பில் 25 பைக் ஆம்புலன்ஸ்! தமிழக அரசு உத்தரவு…

சென்னை; தமிழ்நாட்டில் மலைவாழ் மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக 25 பைக் ஆம்புலன்சுகள் வாங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்காக ரூ.1.60 கோடி ஒதுக்கீடு செய்து…