Author: A.T.S Pandian

மாணவிகளுக்கு மதுகொடுத்து பாலியல் தொல்லை: கைது செய்யப்பட்ட உடன்குடி ‘சல்மா பள்ளி’ முதல்வர் மற்றும் செயலருக்கு உடனடி ‘நெஞ்சுவலி’……

திருச்செந்தூர்: பள்ளி மாணவிகளுக்கு மதுகொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட உடன்குடி ‘சல்மா பள்ளி’ முதல்வர் மற்றும் செயலருக்கு உடனடி ‘நெஞ்சுவலி’ ஏற்பட்டது. இது…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை!

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னையில் உள்ள பிரபல பள்ளியான பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும்…

வயநாடு, கர்நாடகா 3 தொகுதி இடைத்தேர்தல் மற்றும் ஜார்கண்டில் 43 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு….

ராஞ்சி: ஜார்க்கண்டில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று 43 தொகுதிகளில் வாங்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுபோல, பிரியங்கா காந்தி வத்ரா போட்டியிடும்…

நவம்பர் 14, 15 தேதிகளில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கள ஆய்வு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: நவம்பர் 14, 15 தேதிகளில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கள ஆய்வு செய்ய உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். சமீபத்தில், கோவை, விருதுநகர் மாவட்டங்களில்…

கபட நாடகம் ஆடுவதில் திமுக பி.எச்.டி.: 42 மாத திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு எதுவும் செய்யவில்லை! எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

சென்னை: 42 மாத திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார்.…

சிலர் வயிறு எரிகிறார்கள்: மக்கள் நம் பக்கம்; மாற்று முகாம் கலக்கம்! திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: மக்கள் நம் பக்கம்! மாற்று முகாம் கலக்கம்! மக்கள் மகிழ்ச்சியுடன் திமுகாவை வரவேற்கிறார்கள் எனவும் அதைப் பார்த்துச் சிலர் வயிறு எரிகிறார்கள் எனவும் முதலைமைச்சரும், திமுக…

2025 பிப்ரவரி மாதத்திற்குள் 3,505 மருத்துவர் காலிப் பணியிடங்களை நிரப்பப்படும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: 2025 பிப்ரவரி மாதத்திற்குள் 3,505 மருத்துவர் காலிப் பணியிடங்கள் மற்றும், 1,271 செவிலியர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

ரூ.64 கோடியில் கட்டப்பட்ட 17 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ரூ.64 கோடி மதிப்பில், கட்டப்பட்ட 17 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

எதிர்க்கட்சிகள் மீது பொய்வழக்கு புனைவதுதான் காவல்துறையின் பணியா? அன்புமணி இராமதாஸ்

சென்னை: ஆளுங்கட்சியினரை காப்பதும், எதிர்க்கட்சிகள் மீது பொய்வழக்கு புனைவதும் தான் காவல்துறையின் பணியா? என்றும், ஸ்காட்லாந்துயார்டு காவல்துறைக்கு இணையாக போற்றப்பட்ட தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் நாளுக்கு நாள்…

மேட்டூர் மட்டுமல்ல எந்த அணையையும் தூர்வார முடியாது! நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

சென்னை: தமிழ்நாடு அரசு மேட்டூர் அணை உள்பட 4 அணைகளில் தூர் வார முடிவு செய்துள்ள நிலையில், மேட்டூர் மட்டுமல்ல எந்த அணையையும் தூர்வார முடியாது என…