Author: A.T.S Pandian

பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாட்டில் 64.71% சதவீதம் வாக்குப்பதிவு – ஜார்கண்டில் 66.48% வாக்குகள் பதிவு…

திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 64.71% சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும், சாலக்கரா சட்டமன்ற தொகுதியில் 74.54%. வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம்…

தமிழகத்தின் தினசரி  மின்தேவை 23,000 மெகாவாட்டாக அதிகரிக்கும்! மத்திய மின்சார ஆணையம் கணிப்பு

சென்னை: தமிழகத்தின் தினசரி மின்தேவை 23,000 மெகாவாட்டாக அதிகரிக்கும் என மத்திய மின்சார ஆணையம் கணித்துள்ளது. அதனால், கூடுதல் மின்வழித் தடங்களை ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழக…

தமிழ்நாட்டில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிக்காக ரூ.449 கோடி நிதி! உலக வங்கி

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட ஏழு மாவட்டங்களில், நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.449 கோடி நிதி வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது என என…

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட உடன்குடி ‘சல்மா பள்ளி’ நிர்வாகிகளுக்கு உடனடி ஜாமின்! தூத்துக்குடி நீதிமன்றம் தாராளம்….

தூத்துக்குடி: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட உடன்குடி ‘சல்மா பள்ளி’ நிர்வாகிகளுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் உடனடி ஜாமின் வழங்கி உள்ளது. இது நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகி…

கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை மருத்துவருக்கு கத்திக்குத்து! காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு…

சென்னை: கிண்டி கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் மருத்துவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அரசு மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து, அரசு மருத்துவர்கள் காலவரையற்ற…

அரசு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமை! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திட ஆணையிட்டுள்ளேன். அரசு மருத்து வர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம்…

அரசு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்

சென்னை: அரசு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசை அறிவுறுத்தி உள்ளார். கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில்…

புல்டோசர் நடவடிக்கை  சட்ட விரோதத்தை நினைவூட்டுகிறது! உச்சநீதிமன்றம்

டெல்லி: புல்டோசர் நடவடிக்கை சட்ட விரோதத்தை நினைவூட்டுகிறது’ என்றும், கிரிமினல் குற்றச்சாட்டுகள்/தண்டனைகள் காரணமாக மட்டுமே சொத்துக்களை இடிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நோட்டீஸ் வழங்கப்பட்ட நாளில்…

பூசாரியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு: ஓபிஎஸ் சகோதரர் உள்பட 6 பேர் விடுதலை…

மதுரை: பூசாரியை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், ஓபிஎஸ் சகோதரர் உள்பட 6 பேர் விடுதலை செய்து நீதிமற்ம் உத்தரவிட்டுஉள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு டிச.7-ந்தேதி நாகமுத்து…

அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து: 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: பணியிலிருந்த அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து நடந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், மேற்கொண்டு உரிய நடவடிக்கைக்கு உத்தர விடப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…