Author: A.T.S Pandian

கனடா பிரதமர் ட்ருடோவுக்கு ‘செக்’: இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் கொக்கரிப்பு…

ஓட்டவா: காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்து வந்த கடனாவில், தற்போது, காலிஸ்தான் பயங்கரவாதிகள், இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள் என அந்நாட்டு மக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.…

ஜாபர்சாதிக் விவகாரம்: டைரக்டர் அமீர் குடும்பத்தினர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் விவகாரத்தில் தொடர்புடைய டைரக்டர் அமீர் , அவரது மனைவி, சகோதரர் உள்பட…

ரூ.200 கோடி: மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்! டி.ஆர்.பி.ராஜா தகவல்

சென்னை: தமிழ்நாட்டில், ரூ.200 கோடி மதிப்பில், மருத்துவ தொழில்நுட்ப உபகரணங் கள் தயாரிக்கும் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்து உள்ளார்.…

கார்த்திகை மாத மண்டல பூஜை: இன்று மாலை சபரிமலை நடை திறப்பு

திருவனந்தபுரம் : மண்டல கால பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் இன்று இரவு பதவி ஏற்கிறார்கள். காத்திகை…

லாட்டரி அதிபர் மார்ட்டின், விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா வீடுகளில் 2வது நாளாக தொடரும் ரெய்டு…

சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மருமகனும் விசிக நிர்வாகியுமான ஆதவ் அர்ஜூனாவுக்கு சொந்தமான வீடுககள் மற்றும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை 2-வது நாளாக சோதனை நடத்தி வருகிறது.…

வார ராசிபலன்:  15.11.2024  முதல்  21.11.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் குடும்பத்துல ஹாப்பி ஹாப்பி சுப நிகழ்ச்சிங்கள்ளாம் நடக்கப்போகுதுங்க. வாக்கினிலே இனிமை வேண்டும்னு பாரதியார் சொன்னதை நீங்க நிறைவேத்தறீங்கன்னு நல்ல பெயர் வாங்குவீங்க. நல்ல ஃப்ரெண்ட்ஸ் நல்ல…

ஆசிரியர்கள் குற்றப்பின்னணி குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்! உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்…

ஆசிரியர்கள் குற்றப்பின்னணி குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்! உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்… சென்னை: ஆசிரியர்கள் குற்றப்பின்னணி குறித்து காவல்துறையினரைக் கொண்டு விசாரணை நடத்தும் வகையில், விரைவில்…

ஆசிரியர்கள் குற்றப்பின்னணி குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்! உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: ஆசிரியர்கள் குற்றப்பின்னணி குறித்து காவல்துறையினரைக் கொண்டு விசாரணை நடத்தும் வகையில், விரைவில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.…

ரூட்டு தல பிரச்சினை தற்போது கொலை சம்பவமாக மாறி உள்ளது! வழக்குகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை : ரூட்டு தல பிரச்சினை தற்போது கொலை சம்பவமாக மாறி உள்ளது, கடந்த 10 ஆண்டுகளில், மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்குகள் குறித்த விவரங்களை…

சரசரவென குறையும் தங்கத்தின் விலை… இன்று சவரனுக்கு மேலும் ரூ 880 குறைந்தது…

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு மேலும், ரூ 880 குறைந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.320 மட்டுமே குறைந்த நிலையில், இன்று மேலும் அதிகமாக…