Author: A.T.S Pandian

டிஜிட்டல் மயமாக்கம்: இதுவரை 5.8 கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கம்! மத்தியஅரசு தகவல்…

சென்னை: நாடு முழுவதும் பொதுவிநியோகத்துறைக்கு பயன்படும் ரேசன்கார்டுக்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதால், இதுவரை 5.8 கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து…

பூந்தமல்லி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு தூண்கள் அமைக்கும் பணி நிறைவு!

சென்னை: அதிக தூரம் கொண்ட சென்னை கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு தூண்கள் அமைக்கும் பணி…

அதானியுடன் தமிழகஅரசு எந்த ஒப்பந்தமும் செய்யவில்லையென வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை: அதானியுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லையென தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இந்தியாவில் சூரிய…

2022-23 ஆம் ஆண்டில் தமிழக பொது விநியோகத் திட்டத்தில் ரூ.1900 கோடி ரேசன் அரிசி வீணானது! அதிர்ச்சி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2022-23 ஆம் ஆண்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் (பி.டி.எஸ்) அரிசி விநியோகத்தில் ஏற்பட்ட கசிவு களால் ரூ. 1,900 கோடி இழப்பைச்…

வார ராசிபலன்: 22.11.2024 முதல் 28.11.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் குடும்பத்துல சுப நிகழ்ச்சிங்க நடக்கப் போகுதுங்க. ஃப்ரெண்ட்ஸ் ரிலேடிவ்ஸ்லாம் ஒண்ணாக்கூடி ஹாப்பியா சிரிச்சு.. உரக்கப்பேசி.. கலாட்டா கலாட்டா செய்து.. ஜமாயுங்க. குடும்பம் குழந்தை குட்டின்னு சந்தோஷமா…

திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை! அன்புமணி ராமதாஸ்

சென்னை: திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். வேலூரில் 13 வயது சிறுமி…

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இது வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது இதனால், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில்…

கடந்த 3ஆண்டுகளில் 12,317 இதய நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை! அமைச்சர் மா.சு. பெருமிதம்

ஈரோடு: கடந்த 3ஆண்டுகளில் 12,317 இதய நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு உள்ளனர், இதை எடப்பாடியிடம் சொல்லுங்கள் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

மின்சாரத்துறைக்கான உபகரணங்கள் கொள்முதலில் எந்த தவறும் நடைபெறவில்லை! அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை: மின்சாரத்துறைக்கு தேவையான உபகரணங்கள் கொள்முதலில் எந்த தவறும் நடைபெறவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று கோவை ஆர்.எஸ். புரம்…

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து கிடைக்குமா? நவம்பர் 27ந்தேதி தீர்ப்பு

சென்னை : நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையிர், வரும் 27ந்தேதி (நவம்பர்) சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்படும்…