Author: A.T.S Pandian

ரூ.12 லட்சம் லஞ்சப் பணத்துடன் பிடிபட்ட நகராட்சி ஆணையருக்கு பதவி உயர்வு! அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை: ரூ.12 லட்சம் லஞ்சப் பணத்துடன் பிடிபட்ட ஊட்டி நகராட்சி ஆணையருக்கு நெல்லை மாநகராட்சியில் பணி வழங்கப்பட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசின் இந்த…

போலி சாதி சான்றிதழ்: புழல் பஞ்சாயத்து யூனியன் காங்கிரஸ் கவுன்சிலரை பதவி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!

சென்னை: போலி ஜாதி சான்று கொடுத்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்ற, புழல் பஞ்சாயத்து யூனியன் காங்கிரஸ் கவுன்சிலர் மல்லிகா என்பவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய…

குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு 2025 ஜனவரியில் நடைபெறும்! டிஎன்பிஎஸ்சி தகவல்…

சென்னை; குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு 2025 ஜனவரியில் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு துறைகளில் கிராம நிர்வாக…

அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு பயிலும் 1000 மாணாக்கர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு பயிலும் 1000 மாணாக்கர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அரசுப் பள்ளிகளில் நடப்பாண்டு படித்து…

பரந்தூர், ஓசூர் விமான நிலையங்களுக்கு ஒப்புதல்: திமுக எம்.பி.யின் கேள்விக்கு மத்தியஅமைச்சர் பதில்

டெல்லி: பரந்தூர், ஓசூர் விமான நிலையங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதாக திமுக எம்.பி.யின் கேள்விக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பதில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால…

சென்னை ஐசிஎஃப்பில் தயாரிப்பு: மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் விரைவில் அறிமுகம்!

டெல்லி: மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான ரயில் பெட்டிகள் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது…

காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 75வயதாகும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வயது முதிர்வு…

சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் ஆபாசங்கள்! சட்டங்களை கடுமையாக்க மத்தியஅரசு முடிவு

டெல்லி: ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், சமூக வலைதளங்களில் ஆபாசங்கள் எல்லைமீறி சென்றுகொண்டிருக்கின்றன. இதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அதற்கான நடவடிக்கை…

ரூட்டு தல பிரச்சினை: சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்கள்மீது 231 வழக்குகள் பதிவு

சென்னை: ரூட்டு தல பிரச்சினை மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மோதல் காரணமாக, சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்கள்மீது 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக நீதிமன்றத்தில்…

4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். நேற்று காவல்துறையில் சீருடை பணியாளர்களுக்கு பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்ட நிலையில், 4 ஐபிஎஸ்…