Author: A.T.S Pandian

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – கனமழை: விமான பயணிகளுக்கு சென்னை விமான நிலைய ஆணையம் முக்கிய அறிவிப்பு…

சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டம் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில், மழையும், வேகமாக காற்றும் வீசி வருவதால், விமானம் இயக்கப்படுவது குறித்து விமான பயணிகளுக்கு…

குளிர்கால கூட்டத்தொடர்: பாராளுமன்ற இரு அவைகளும் இன்று 3வது நாளாக முடக்கம்!

டெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, கூட்டத்தொடர் இன்று 3வது நாளாக முடக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி காரணமாக,லோக்சபா, ராஜ்யசபா…

மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம்! 51 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: சென்னை மாநகராட்சியின் நவம்பர் மாதத்திற்கான மாமன்றக் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள்…

மாற்றுத்திறனாளிகள் சலுகை கட்டணத்தில் ரயிலில் பயணம் செய்ய ஆன்லைனில் அடையாள அட்டை! ரயில்வே தகவல்…

சென்னை: மாற்றுத்திறனாளி பயனாளிகள், ரயில்வே சலுகை பயணச்சீட்டு அடையாள அட்டை பெறுவதற்கு புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள திவ்யங்ஜன் இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு…

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில்…

வயல்களில் 60% தண்ணீர் தேங்கி உள்ளது! நாகையில் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்…

நாகை: தொடர்மழை காரணமாக, பயிர்கள் விளையும் வயல்களில் 60% தண்ணீர் தேங்கி உள்ளது என நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதி வயல்களில் நேரடி ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்…

33 சதவீதம் அளவிற்கு பயிர்களின் பாதிப்பு இருந்தால் அதற்கு உரிய இழப்பீடு! அமைச்சர் எம்ஆர்கே தகவல்…

தஞ்சாவூர்: தொடர் கனமழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மழை காரணமாக, 33 சதவீதம் அளவிற்கு பயிர்களின் பாதிப்பு இருந்தால்…

அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், கலைஞர் என்னை வெளியேற்றினார்! வைகோ ஓப்பன் டாக்…

சென்னை; மதிமுக சார்பில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மதிமுக எம்.பி.யும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டு உள்ளார்.…

சபாநாயகர் அப்பாவு மீதான வழக்கு: அதிமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

சென்னை: சபாநாயகர் அப்பாவு மீதான அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து அதிமுக தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.…

வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி!

டெல்லி: வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா இன்று மக்களவை எம்.பி.யாக பதவி ஏற்றார். கையில் அரசியல் சாசன புத்தகத்தின் பிரதியை ஏந்தியபடி பதவியேற்றார்.…