Author: A.T.S Pandian

டிஜிட்டல் மோசடி: 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கியது இந்திய அரசு…

டெல்லி: டிஜிட்டல் மோசடிகள் தொடர்பாக பயன்படுத்தப்பட்டு வந்த 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகளை இந்திய அரசு முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய…

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை தேவைகளை தீர்க்கும் பணியில் அரசு இயந்திரம் செயல்படவில்லை! திமுக கூட்டணி கட்சி விமர்சனம்…

சென்னை: புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை தேவைகளை தீர்க்கும் பணியில் அரசு இயந்திரம் செயல்படவில்லை என திமுக கூட்டணி கட்சியான விசிக கேள்வி எழுப்பி உள்ளது.…

டிசம்பர் மாதத்தில் நடைபெற இருந்த செய்முறை தேர்வுகள் ஜனவரியில் நடைபெறும்! அமைச்சர் தகவல்…

சென்னை: டிசம்பர் மாதத்தில் நடைபெற இருந்த செய்முறை தேர்வுகள் ஜனவரியில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் என்பதால்…

சென்னை மாநிலக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன மாணவர் விடுதியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: சென்னை மாநிலக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன மாணவர் விடுதியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று றந்து வைத்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ.21.60 கோடி செலவில்…

திரைப்படங்கள் முதல் 3 நாள் விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: புதிய திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்களை சமூக வலைதளத்தில் வெளியிட தடை விதிக்க முடியாது. புதிய படங்கள் திரைக்கு வந்ததும் அது பற்றிய விமர்சனங்களை…

சாத்தனூர் அணை முறைப்படிதான் திறக்கப்பட்டது – செந்தில் பாலாஜி அமைச்சராக்கப்பட்டதில் எந்த அவசரமும் காட்வில்லை! அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: ஜாமினில் வந்த மறுநாளே செந்தில் பாலாஜி அமைச்சராக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், இந்த விஷயத்தில் எந்த அவசரமும் காட்டவில்லை என்று கூறியவர், சாத்தனூர்…

உத்தரப் பிரதேச எல்லையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்!

டெல்லி: வன்முறை நடைபெற்ற சம்பல் பகுதிக்கு செல்ல முயன்றி மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் வாகனங்கள் உத்தரப் பிரதேச எல்லையில் மாநில காவல்துறையினரால்…

தன்மீது ‘சேறு’ வீசப்பட்டதை பெரிதுபடுத்த விரும்பவில்லை! அமைச்சர் பொன்முடி

விழுப்புரம்: மழை வெள்ளப்பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய சென்றபோது, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் மற்றும் அதிகாரிகள் மீது சேற்றை அள்ளி வீசினர். இந்த…

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த சின்னத்திரை நடிகர் நேத்ரன் மரணம்!

சென்னை: புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சின்னத்திரையில் மட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோ…

கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் உள்பட 4 பேர் கைது

சென்னை: கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்து வந்த நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை…