டிஜிட்டல் மோசடி: 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கியது இந்திய அரசு…
டெல்லி: டிஜிட்டல் மோசடிகள் தொடர்பாக பயன்படுத்தப்பட்டு வந்த 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகளை இந்திய அரசு முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய…
டெல்லி: டிஜிட்டல் மோசடிகள் தொடர்பாக பயன்படுத்தப்பட்டு வந்த 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகளை இந்திய அரசு முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய…
சென்னை: புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை தேவைகளை தீர்க்கும் பணியில் அரசு இயந்திரம் செயல்படவில்லை என திமுக கூட்டணி கட்சியான விசிக கேள்வி எழுப்பி உள்ளது.…
சென்னை: டிசம்பர் மாதத்தில் நடைபெற இருந்த செய்முறை தேர்வுகள் ஜனவரியில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் என்பதால்…
சென்னை: சென்னை மாநிலக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன மாணவர் விடுதியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று றந்து வைத்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ.21.60 கோடி செலவில்…
சென்னை: புதிய திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்களை சமூக வலைதளத்தில் வெளியிட தடை விதிக்க முடியாது. புதிய படங்கள் திரைக்கு வந்ததும் அது பற்றிய விமர்சனங்களை…
புதுக்கோட்டை: ஜாமினில் வந்த மறுநாளே செந்தில் பாலாஜி அமைச்சராக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், இந்த விஷயத்தில் எந்த அவசரமும் காட்டவில்லை என்று கூறியவர், சாத்தனூர்…
டெல்லி: வன்முறை நடைபெற்ற சம்பல் பகுதிக்கு செல்ல முயன்றி மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் வாகனங்கள் உத்தரப் பிரதேச எல்லையில் மாநில காவல்துறையினரால்…
விழுப்புரம்: மழை வெள்ளப்பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய சென்றபோது, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் மற்றும் அதிகாரிகள் மீது சேற்றை அள்ளி வீசினர். இந்த…
சென்னை: புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சின்னத்திரையில் மட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோ…
சென்னை: கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்து வந்த நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை…