சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அதிமுகவின் அவதூறு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதி மன்றம்!
சென்னை: சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக தொடர்பான அவதூறு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதி மன்றம் அதை முடித்து வைத்து உத்தரவிட்டது. கடந்த 2023ம் ஆண்டு…
சென்னை: சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக தொடர்பான அவதூறு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதி மன்றம் அதை முடித்து வைத்து உத்தரவிட்டது. கடந்த 2023ம் ஆண்டு…
சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வே நாளேடான முரசொலி பத்திரிகை அமைந்துள்ள நிலம் தொடர்பான அவதூறு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதை முடித்து வைத்து உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2020…
சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் மரியாதை செலுத்தினார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில், “திமுக…
சென்னை: சென்னை விமான நிலையத்தில் முன்னறிவிப்பின்றி பார்க்கிங் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. அரை மணி நேரம் பார்க்கிங் செய்ய ரூ.85 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கடும்…
சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பாஜகவில் இருந்து வந்த நிலையில், அங்கிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு, இன்று பாரிவேந்தர் தலைமையிலான ஐஜேகே கட்சியில் இணைந்தார்.…
சென்னை: கோவை குறிச்சி சிட்கோவில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே கூறிய நிலையில், அதற்காக தேசிய அளவில் டெணடர் கோரப்பட்டு…
சென்னை: புயல் மழை காரணமாக, வார இறுதி நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டிருந்த நிலையில், இந்த வாரம் முதல் மீண்டும் சிறப்புபேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு…
சென்னை : ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்னை மாவட்ட திமுக சார்பில் வழங்கப்பட்டுள்ள 1 லட்சம் கிலோ அரிசி உள்பட நிவாரண பொருட்களை திமுக தலைவரும்,…
சென்னை: ரூ.16கோடியில் கட்டப்பட்ட புதிய பாலம் 3 மாதத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது ஏன்? என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், அகரம்பள்ளிப்பட்டு,…
தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.10,000 நிவாரணத்தொகை வழங்க வேண்டும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உள்ளார். விளைநிலங்கள் அனைத்தும்…