Author: A.T.S Pandian

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: முன்னாள் முதல்வர் இபிஎஸ், சசிகலா உள்பட பலரிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , சசிகலா மற்போது அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்…

உடனே வெளியேறுங்கள்! சிரியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தல்…

டெல்லி: சிரியாவில் ஏற்பட்டுள்ள மோசமான நிலையை கருத்தில் கொண்டு அங்கு உள்ள இந்தியர்கள், உடனே நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை நள்ளிரவில் அவசரமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…

ஃபெஞ்சல் பாதிப்பு: திமுக எம்பிக்கள் தலா ரூ.1 லட்சம் நிதி…

சென்னை: தமிழ்நாட்டில் ஃ பெஞ்சல் புயல் ஏற்படுத்தி உள்ள பாதிப்பை ஈடுகட்டும் வகையில், திமுக எம்.பி.க்கள் தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசுக்கு அளிப்பதாக…

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு முதற்கட்டமாக ரூ. 944.80 கோடி ஒதுக்கியது மத்தியஅரசு

சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் பேரழிவை எதிர்கொண்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு நிவாரண உதவியாக மத்திய அரசு முதற்கட்டமாக ரூ. 944.80 கோடி ஒதுக்கி…

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுமா? இன்று ஆலோசனை நடத்துகிறார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த ஆண்டு மலையில் மகா தீபம் ஏற்றப்படுமா? என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு இன்று…

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் ரூ.3,555 கோடியில் 483 பணிகளுக்கு அனுமதி! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் ரூ.3,555 கோடியில் 483 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு…

அதானி நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை.. அவதூறு பரப்பினால் நடவடிக்கை! அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை: அதானியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவும் இல்லை. அவர் நிறுவனத்துடன் திமுக ஆட்சியில் எந்த ஒப்பந்தமும் போடவில்லை.. உண்மைக்கு மாறாக அவதூறு பரப்பினால் நடவடிக்கை அமைச்சர் செந்தில்பாலாஜி…

திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்! அமைச்சர் எ.வ,.வேலு வழங்கல்..

திருவண்ணாமலை: ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமயால், திருவண்ணாமலை மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.5 லட்சம்…

பிரிமியர் ஷோவில் ஒருவர் மரணம்: தெலங்கானாவில் இனி அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி இல்லை..!

ஐதராபாத்: புஷ்பா-2 படத்தின் பிரிமியர் ஷோவில் அல்லு அர்ஜூன் ரசிகர் ஒருவர் மரணம் அடைந்ததன் எதிரொலியாக, தெலங்கானாவில் இனி அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி கிடையாது…

ரெப்போ வட்டி மாற்றமில்லாமல் 6.5 சதவீதமாக தொடரும்! ஆர்பிஐ கவர்னர் தகவல்…

மும்பை: ரெப்போ வட்டியில் மாற்றவில்லை ஏற்கனவே உள்ளபடி 6.5 சதவீதமாக தொடரும் என ஆர்.பி.ஐ. கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். கடந்த 10 முறை ரெப்போ…