Author: A.T.S Pandian

ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து நீக்கிய திருமாவளவன் முதலமைச்சர் ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை: திமுகவை விமர்சித்து வந்த விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க விசக தலைவர் திருமாவளவன், தொடர்ந்து, தலைமைச்செயலகம் சென்று திமுக…

குறைந்த வட்டியில் கடன் என மோசடி: ரூ.6.5 கோடி மதிப்பிலான ரூ.500 போலி நோட்டு கட்டுக்களுடன் ஒருவர் கைது

கோவை: குறைந்த வட்டியில் கடன் என மோசடியில் ஈடுபட்ட நபர், ரூ.6.5 கோடி மதிப்பிலா போலி 500 ரூபாய் நோட்டுக்களுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இது…

டங்ஸ்டன் சுரங்கம் விஷயத்தில் கடந்த 10 மாதங்களாக திமுக அரசு என்ன செய்தது? சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் கேள்வி…

சென்னை: டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் முடிந்து 10 மாதங்கள் ஆன நிலையில், அந்த திட்டத்துக்கு கடந்த 10 மாதங்களாக திமுக அரசு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என…

வேறு கூட்டணி என்ற சிந்தனை இல்லை! திருமாவளவன்

சென்னை: திமுக கூட்டணியைத் தவிர்த்து எங்களுக்கு வேறு கூட்டணி என்கிற சிந்தனையும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா,…

தமிழக சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தனித்தீர்மானம் தாக்கல்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தனித்தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் துரைமுருகன், இந்த திட்டத்திற்கு தமிழக அரசு…

விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதம் இடைநீக்கம்! திருமாவளவன் அறிவிப்பு…

சென்னை: பரம்பரை ஆட்சி, மன்னராட்சி என திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்து…

48வது சென்னை புத்தகக் கண்காட்சி வரும் 27ந்தேதி தொடக்கம்! துணைமுதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்…

சென்னை: தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் (பபாசி – BAPASI) ) நடத்தப்படும் 48வது சென்னை புத்தகக் கண்காட்சி வரும் 27ந்தேதி தொடங்க…

தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதில் கூறினர். தமிழக சட்டப்பேரவை…

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை: வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.60ஆயிரம் வழங்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் அரசு மதுபான கடைகளில், அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு…

டங்ஸ்டன் சுரங்கத்தை கைவிட மத்தியஅரசு பரிசீலனை! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தகவல்…

சென்னை: மதுரை மாவட்ட மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ‘டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடுவது குறித்து பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி அளித்தார்’…