Author: A.T.S Pandian

இந்தியாவிலேயே அதிக இழப்பை சந்தித்த தமிழ்நாடு மின்சார வாரியம், ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வட்டி செலுத்துகிறது! அன்புமணி ராமதாஸ் தகவல்

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் இந்தியாவிலேயே அதிக இழப்பை சந்தித்த மின்சார வாரியம் என்றும், வாங்கிக் குவித்த கடனுக்கான வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு சுமார் ரூ.10,000 கோடி…

மகா தீபம்: திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வரும் நிலையில், மகாதீபம் ஏற்றப்படும் 13ந்தேதி அன்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவில்…

சட்டப்பேரவையில் அதானி விவகாரம்: முதலமைச்சர் பதில் – பாமக வெளிநடப்பு…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று அதானி விவகாரம் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், தான் அதானியை சந்திக்கவில்லை என மறுப்பு தெரிவித்தார். இதை ஏற்க…

திருவண்ணாமலையில் திட்டமிட்டபடி மகா தீபம் ஏற்றப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் உறுதி

சென்னை: திருவண்ணாமலையில் இந்த ஆண்டும் திட்டமிட்டபடி கா தீபம் ஏற்றப்படும் என சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் சேகர்பாபு உறுதி தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்றைய…

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணா மறைவு! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்…

சென்னை: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணா மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். 92வயதாகும் முன்னாள் முதல்வர் எஸ்எம்கிருஷ்ணா, வயது முதிர்வு…

திமுக முன்னாள் எம்.பி. மோகன் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கோவை தொகுதி முன்னாள் திமுக எம்.பி. இரா மோகன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கோவை…

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மழை நீர் வடிகால் அமைக்க காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கோரிக்கை! அமைச்சர் பதில்

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மழை நீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகை தமிழ்நாடு சட்டப்பேரவையில் கோரிக்கை…

உ.வே. சாமிநாதர் பிறந்த நாள் “தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி” நாளாக கொண்டாடப்படும்! அதிமுகவின் கோரிக்கை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கேள்வி நேரத்தில், உ.வே. சாமிநாதர் பிறந்த நாளை “தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி” நாளாக கொண்டாட வேண்டும் என அதிமுக எம்எல்ஏ கோரிக்கை…

500 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை! சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்

சென்னை: 500 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, இன்றைய சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன். நேரு பதில் தெரிவித்தனர். மேலும்…

ஃபெஞ்சல் புயலைப்போல ஆட்டம் காட்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தார்வு பகுதியான, பெஞ்சல் புயலைப்போல ஒரே இடத்தில் நின்றுகொண்டு ஆட்டம் காட்டி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…