நடப்பாண்டில் மூன்றாவது முறையாக நிரம்புகிறது: 119 அடியை நெருங்கியது மேட்டூர் அணை
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால், அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 188 அடியாக இருந்த நிலையில், இன்று 119அடியை நெருங்கி…
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால், அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 188 அடியாக இருந்த நிலையில், இன்று 119அடியை நெருங்கி…
சென்னை : சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த 14ந்தேதி (டிசம்பர் ) நடைபெற்ற நடந்த அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…
சென்னை : மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் கவுண்டர்களில் டிக்கெட் வாங்கிக்கொள்ளும்படி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…
சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி உயர்வுக்கு ரூ. 3028 கோடி வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை தெரிவித்து உள்ளது. போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன்,…
டெல்லி: தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு…
சென்னை: அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையுடன் புதிய அரசியல் முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்துள்ள ஆதவ் அர்ஜுனா, அதிகாரத்தில் பங்கு என அறிவித்துள்ள நடிகர் விஜய் கட்சியான தவெகவில்…
சென்னை: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு என மற்ற மாநிலங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு விளக்கம் வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற…
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அர்த்த மண்டபத்திற்குள் இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன் எனப்து குறித்த கோவில் நிர்வாகம் சார்பில் விளக்கம் வெளியிடப்பட்டு உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்…
சென்னை: ராணிப்பேட்டையில் ரூ.1500 கோடியில் காலணி உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்த ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் ஸ்டாலின்…