Author: A.T.S Pandian

வாக்குப்பதிவு நாளுக்கும் இறுதி வாக்குப்பதிவுக்கும் இடையே 30% வித்தியாசம்! தேர்தல் ஆணையத்தில் பிஜுஜனதாதளம் குற்றச்சாட்டு…

புவனேஸ்வர்: வாக்குப்பதிவு நாளுக்கும் இறுதி வாக்குப்பதிவுக்கும் இடையே இடையே 30% வித்தியாசம் இருப்பதாக, தேர்தல் ஆணையத்தில் ஒடிசா மாநிலத்தில் ஆட்சியை இழந்த பிஜுஜனதாதளம் குற்றம் சாட்டி மனு…

தமிழகத்தில் விரைவில் 1000 முதல்வர் மருந்தகங்கள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் விரைவில் 1000 முதல்வர் மருந்தகங்கள் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் மத்தியஅரசு ஏற்கனவே நாடு…

பொங்கலுக்கு 5 நாட்களுக்கு முன்பு பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்படும்! ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பு ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்- செய்யப்படும் என கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.…

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்! வானிலை மையம் தகவல்..

சென்னை: இன்று சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வங்க கடலில் அடுத்தடுத்து உருவாகி வரும் காற்றழுத்த…

விஜயகாந்த் முதலாண்டு நினைவு தின விழா! ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த விஜய பிரபாகரன்

சென்னை: மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் எல்.கே…

அரசு பள்ளிகளில் இணைய இணைப்பு – ரூ.1.5 கோடி கட்டணம் பாக்கி! ஆதாரத்தை வெளியிட்டார் அண்ணாமலை…

சென்னை: அரசு பள்ளிகளில் இணைய இணைப்பு பெற்ற வகையில், எந்தவொரு கட்டண பாக்கியும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறிய நிலையில், அதற்கான ஆதாரத்தை வெளியிட்டார்…

ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது! இலங்கை கடற்படை நடவடிக்கை…

ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் கைது…

தொழில்நுட்ப கோளாறு: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயிலில் தினசரி 3 லட்சம்…

சென்னை புத்தகக் காட்சியில் வழங்கப்பட உள்ள கலைஞர் பொற்கிழி வருது! யார்…யாருக்கு – முழு விவரம்

சென்னை: சென்னை புத்தகக் காட்சியில் வழங்கப்பட உள்ள கலைஞர் பொற்கிழி விருது யார்… யாருக்கு என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் ஜனவரி 8 ஆம்…

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு எடுக்கப்பட்ட நிலத்தில் 499.85 ஏக்கர் நிலங்கள் விடுவிப்பு! முதலமைச்சரிடம் நன்றி தெரிவித்த மக்கள்

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு எடுக்கப்பட்ட நிலத்தில் 499.85 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து நிலம் கிடைத்த மக்கள் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு…