இளைஞர்களே சொந்த தொழில் தொடங்க ஆசையா? தமிழ்நாடு அரசு வழங்குகிறது ரூ. 15 லட்சம் ரூபாய் நிதி!
சென்னை: சொந்த தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.15 லட்சம் ஆதார நிதி உதவி வழங்குவதாக அறிவித்து உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்…