டிட்வா புயல்: சென்னை முதல் ராமேஷ்வரம் வரை சூறைகாற்றுடன் கொந்தளிப்புடன் காணப்படும் கடல்… டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்பு படை
சென்னை: இலங்கை கடலோரப் பகுதியில் உருவாகி உள்ள டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கனமழை கொட்டி வரும் நிலையில், ராமேஷ்வரம் முதல் சென்னை வரை கடல் கொந்தளிப்புடன்…