Author: A.T.S Pandian

அர்ச்சகர் தட்டில் போடும் காணிக்கை யாருக்கு? கடும் எதிர்ப்பை தொடர்ந்து பணிந்தது அறநிலையத்துறை….

சென்னை: கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்களின் தீபாராதனை தட்டில் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை பணம் கோவிலுக்கு என அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த உத்தரவை…

முதலமைச்சர் முன்னிலையில் எம்எல்ஏவாக பொறுப்பேற்றார் சந்திரகுமார்…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார் முதல்வர் முன்னிலையில் இன்று காலை எம்எல்ஏவாக பொறுப்பேற்றார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது தமிழக அமைச்சரவை கூட்டம்!

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,…

மதியம் 1 மணி நிலவரம்: கெஜ்ரிவால் தோல்வி – டெல்லியில் 27ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றுகிறது பாரதிய ஜனதா கட்சி….

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் தொடர்ந்து வருகிறது. அதனால் 27ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சியை கைப்பற்றுகிறது பாரதிய ஜனதா கட்சி. இதனால்…

மதியம் 1மணி நிலவரம்: ஈரோட்டில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 34ஆயிரம் வாக்குகள் முன்னிலை….

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள…

11ந்தேதி தைப்பூசம்: 10ந்தேதி வடலூரில் சன்மார்க்க கொடி ஏற்றம்! நிகழ்ச்சி விவரம்…

சென்னை: வடலூரில் நாளை மறுதினம் (பிப்ரவரி 10ந்தேதி) தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11ந்தேதி தைப்பூசம் அன்று ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். ‘வாடிய…

11ந்தேதி பவுர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் விவரம்….

சென்னை: பிப்ரவரி 11ந்தேதி பவுர்ணமி தினம் முன்னிட்டு, திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன என்பதை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வபரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.…

கடலூர் அருகே தனியார் பள்ளி விடுதி கழிவறையில் மாணவி தூக்கிட்டு சாவு! கொலையா? தற்கொலையா?

கடலூர்: கடலூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளி விடுதியில் தங்கியிருந்து படித்த மாணவி ஒருவர், அங்குள்ள விடுதியின் கழிவறையில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

காலை 11.30 மணி நிலவரம்: டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை….

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் தொடர்ந்து வருகிறது. அதை தொடர்ந்து, ஆம்ஆத்மி கட்சியும் வருகிறது. காங்கிரஸ் கட்சியின் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது.…

11மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம்: ஈரோட்டில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 25ஆயிரம் வாக்குகள் முன்னிலை….

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும்பணி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில்…