சவுதி தாக்குதலில் 22 இந்தியர்கள் பலி
ஏடன்: ஏமனில் ஹூடிடோ துறைமுகத்தில் எண்ணெய் கடத்தல்காரர்களை குறிவைத்து, சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் 22 இந்தியர்கள் பலியானதாக ரெய்டர் நிறுவனம் செய்தி…
ஏடன்: ஏமனில் ஹூடிடோ துறைமுகத்தில் எண்ணெய் கடத்தல்காரர்களை குறிவைத்து, சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் 22 இந்தியர்கள் பலியானதாக ரெய்டர் நிறுவனம் செய்தி…
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெறாது என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. டிகேஎஸ் இளங்கோவனின் கருத்துக்கள் கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாடில்லை…
திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து சென்றதற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியே காரணம்” என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து…
சென்னை திருவான்மியூரில் சாலை நடுவே இருக்கும் வால்மீகி கோயிலால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. “இந்தக்கோயிலை அகற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டும்” என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். இந்த…
மதிமுக தலைமையக்ததை முற்றுகையிடுவாதாக சொல்லவில்லை”- தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இப்தார் விருந்தில் கலந்துகொண்ட மதிமுக தலைவர் வைகோ, “இந்துத்துவா சக்திகளை தமிழகத்தில் வளரவிட மாட்டோம்”…
தமிழகமே அதிர்ந்த தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் “மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை” தலைவர் யுவராஜ் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். இந்த நிலையில்…
இன்று தமிழக்ததின் “மோஸ்ட் வான்டட் பர்சன், “ மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை”யின் தலைவர் யுவராஜ்தான். தலித் இளைஞர் கோகுல்ராஜ் வழக்கில், போலீசாரால் அதி தீவிரமாகத்…
“தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டதும், தமிழக அரசியல் முழுதும் மதுவிலக்கு பக்கம் சென்றுவிட்டது.…
தங்கள் தலைவியை அவமானப்படுத்தும்படியாக பேசிவிட்டார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உருவ பொம்மையை தமிழகம் முழுதும் எரித்து வருகிறார்கள் அதிமுகவினர். தமிழக காங்கிரஸ்…
தனித்தமிழ்நாடுதான் எங்கள் கோரிக்கை என்று திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி சொல்கிறாரே..! அப்படி அவர் சொல்லலை.. சொல்ல மாட்டார். சொல்லியிருக்கார்.. வார இதழிலும் அப்படி…