Author: A.T.S Pandian

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

ஸ்டாக்ஹோம்: இந்தாண்டு வேதியல் துறைக்கான நோபல் பரிசுமுன்று விஞ்ஞானிகளுக்கு, பகிர்ந்து அளிக்கப்படுவதாக சுவீடனின் நோபல் அறக்கட்டளை நிறுவனமான ‘ராயல் சுவீடிஷ் அகாடமி’ அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட…

ஜாக்டோ சங்க ஆசிரியர்கள் ஸ்டிரைக்: பள்ளிகள் இயங்கும் என அரசு அறிவிப்பு

சென்னை: ஊதிய உயர்வு உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில் ஆசிரியர்கள் இன்று ஒரு நாள்…

மீடியாகாரர் விலகியது ஏன்?

“புயல் கட்சியிலிருந்து விலகுவதாக ”உயர்ந்த மலை” ஊடகக்கார் அறிவித்தது இப்போதுதான். . “ஆனால் அதற்கு முன்பே அவர் விலகிய நிலையில்தான் இருந்தார்” என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். அவர்கள்…

டெரர் பாண்டிராஜ்!

குழந்தைகளை வைத்து “பசங்க” படத்தை எடுத்த பாண்டிராஜ், டெரர் பாய். தன்னைப் பற்றி கிசு கிசு எழுதிய வார இதழில் பணியாற்றும் நிருபருக்கு போனை போட்டு கண்டமேனிக்கு…

வரம்பு மீறிய சிம்பு!

அக்டோபர் 18ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக தேர்தல் நடைபெறவிருக்கிறது. சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நாசர் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் நடிகை…

ரஜினி அப்செட்: பார்ட் 2 : வெளிநாடு பயணம்?

கபாலி படப்பிடிப்பு தாமதமாகி வருவது பற்றியும், ரிலீஸ் தேதி தள்ளிப்போவது பற்றியும் எழுதியிருந்தோம். இதனால் ரஜினி அப் செட் ஆனது பற்றியும் குறிப்பிட்டிருந்தோம். இப்போது அடுத்த கட்ட…

தி.மு.க. ஏன் முட்டை வாங்கியது?

ஒரு கோடியே நாற்பத்தி ரெண்டு லட்சத்து இரண்டாயிரத்து நானூத்தி பதினான்கு பேர்…கட்சி ஆரம்பித்தது முதல் இன்றுவரை மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்ததாக திமுக காட்டும் கணக்கு.. இவளோ…

நானும் மாட்டுக்கறி சாப்பிட்டவன்தான்! : கமல்

மகராஷ்டிரா மாநிலத்தில் மாட்டுக்கறிக்கு தடை விதிக்கப்பட்டபோதே, “ இது தவறு. பசு இந்துக்களுக்கு புனிதமானது பசு என்கிறார்கள். ஆனால் பசுவை வெட்டிக்கொன்று பார்ப்பனர்கள் தின்றார்கள் என்று வேதங்களிலேயே…

இன்று: தமிழகத்தில் 10 லட்சம் கொத்தடிமைகள்!

உலக தொழிலாளர் உரிமைதினம் இன்று. தொழிலாளர்களக்கு அளிக்க வேண்டிய உரிய ஊதியம், பணி நேரம், அவர்கள் நடத்தும் முறை ஆகியவை பற்றி சிந்திக்க வேண்டிய நாள். உலகம்…

மாட்டுக்கறி கூடாது! மனித மலத்தை உண்ணட்டும்!: ராமகோபாலன் பேட்டி

மாட்டுக்கறி சாப்பிட்டதாக உ.பியில் இசுலாமியர் ஒருவர் கொல்லப்பட தற்போது தமிழகம் எங்கும் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம், நிகழ்வுகளை நடத்திவருகின்றன பல அமைப்புகள். இந்த நிலையில் இந்துமுன்னணி தலைவர்…