Author: A.T.S Pandian

சென்னை தன்னார்வலர்களின் உதவி எண்கள்

சென்னை: ஒவ்வொரு பகுதியிலும் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இளைஞர் படையினரின் தொடர்பு எண்கள். வாகன வசதி படகு வசதியுடன் இருக்கிறார்கள். மீட்பு பணிக்கு தொடர்பு கொள்ளுங்கள். Nanganallur-Balaji…

இயல்பு நிலை திரும்புதாம்… சொல்லுது செயா டிவி!

கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தமிழகத்தின் பெரும்பகுதிகள், குறிப்பாக சென்னை கடலூர் உள்ளிட்ட பகுதி மக்கள் தத்தளித்துக்கொண்டு இருக்கிறார்கள். அரசு உரிய நடவடிக்கவில்லை என்கிற ஆதங்கம் மக்களுக்கு…

உதவி செய்பவர்களை தடுக்கும் ஆளுங்கட்சி

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல அமைப்பினர் உதவி செய்ய நிவாரண பொருட்களுடன் வருகிறார்கள். அவர்கள் வரும்…

கடன்காரன் ஆக்கிய ரஜினி!

திரையில் வராத உண்மைகள் தொடரை படித்த பல வி.ஐ.பி.கள் தங்களது அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களில் ஒருவர் முக்தா ரவி. முக்தா பிலிம்ஸ் என்பது மிக பிரபலமான…

வேடிக்கை  மனிதர்கள்!

சென்னை மாநகரையே வெள்ளம் மூழ்கடித்து ஓய்ந்திருந்த நாட்களின் காலை, மாலை வேளைகளில் தேவையற்ற வீண் அலைச்சலை சாலைகளில் பார்க்கமுடிந்தது. வேடிக்கை பார்த்த கூட்டத்தில் பெரும்பாலும் இளைஞர்கள், இளம்பெண்கள்தான்…

வெள்ளத்தில் காணாமல் போன   சான்றிதழ்களை மீளப் பெறுவது எப்படி?

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்கள், குடும்ப அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எவ்வாறு மீண்டும் பெறலாம் என்பது குறித்து அரசுத் துறை…

பிரபாகரன், கருணாநிதி, வைகோ, சீமான்.. : மனம் திறந்து பேசுகிறார் பி.பி.சி. ஆனந்தி

சில வருடங்களுக்கு முன்பு… இலங்கையின் ஈழப்பகுதி முழுதுமே யுத்தகளமாய் கனன்று கொண்டிருந்த நேரம். யாழ்ப்பாணம் உள்ளிட்ட எந்த தமிழ்ப்பகுதிகளிலும் மின்சாரம் அறவே கிடையாது. பெரும்பாலும் மக்கள் வீட்டுக்குள்ளேயே…