Author: A.T.S Pandian

சேலம் அருகே: முதியவர் உருவில் சாய்பாபா……!? மக்கள் படையெடுப்பு!

குமாரபாளையம்: சேலம், நாமக்கல் அருகே உள்ளது குமாரப்பாளையம். இங்குள்ள சாய்பாபா கோவிலுக்கு முதியவர் ஒருவர் வ்ந்தார். பார்ப்பதற்கு சாய்பாபா உருவ சாயலில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்…

சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு வாடகை வீடு கிடைப்பதில் சிக்கல்!

இந்தியர்களுக்கும், தாயகத்திலிருந்து வந்த சீனர்களுக்கும் சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள். இன்று பல நாடுகளில் கடுமையான இனக்கலவரங்கள் பகிரங்கமாக நடந்துவரும்…

சிரிய எல்லையில் தொடரும் யுத்தம்: பீப்பாய் குண்டுகள் நிகழ்த்திய பயங்கரம்

சிரிய நாட்டு எல்லையில் அரசு படைகள் பீப்பாய் குண்டுகள் மூலம் தீவிரவாதிகள் மீது வீசியபோது அப்பாவி பொதுமக்கள் 15 பேர் இறந்தனர். சிரியாவில் கடந்த 2011-இல் இருந்து…

போலி டாக்டர்கள் களையெடுப்பு: மருந்து விற்பனையை நெறிப்படுத்த தமிழக அரசு தீவிரம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள போலி டாக்டர்களை கண்டுபிடித்து களையெடுத்த தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதையடுத்து,, மருந்து விற்பனையை நெறிப்படுத்ததும் முயற்சியில் தமிழக அரசு…

ஜிகா வைரஸ்: சிங்கப்பூரில் 41 பேருக்கு பாதிப்பு!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஜிகா வைரஸ் நோயால் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெங்கு, சிக்கன் குனியோ போன்ற நோய்களை அடுத்து, கொசுக்கள் மூலம்…

காஷ்மீர்: வன்முறை தவிர்த்து பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்! முதல்வர் அழைப்பு!!

ஶ்ரீநகர்: காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண வன்முறையை கைவிட்டு பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் என காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்தார்.…

ஐரோம் சர்மிளா மருத்துவமனையிலிருந்து திரும்பினார்!

மணிப்பூரில் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறக் கோரி 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த ஐரோம் சர்மிளா, சமீபத்தில் முறைப்படி…

இந்தியாவில் 2020க்குள் எலக்ட்ரானிக் புரட்சி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு!

புதுடெல்லி: நிதிஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்து பேசுகையில், 2020ம் ஆண்டிற்குள் இந்தியாவுக்கு தேவையான எலக்கட்ரானிக்ஸ் பொருட்கள் இங்கேயே தயாரிக்க…

தாதுமணல்:  தமிழகத்துக்கு 10ஆயிரம் கோடி இழப்பு: வைகுண்டராஜன் தம்பி பரபரப்பு பேட்டி!!

சென்னை தடையை மீறி தாதுமணல் ஏற்றுமதி செய்வதால் தமிழக அரசுக்கு 10ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார் வைகுண்ட ராஜனின்…

5 மாநில தேர்தல்- கருப்பு பணம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

புதுடில்லி: அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் இப்போதே முழு வீச்சில் இறங்கி உள்ளது. கறுப்பு பணத்தை…