Author: A.T.S Pandian

நெட்டிசன்: பாராட்டுவதென்றால் இவரைப் பாராட்டுங்கள்

நவக்ரஹம் நாடகம் முடிந்ததும் மொத்த பத்திரிகையாளர் கூட்டமும் கே.பி.யை பாராட்ட, கே.பி. இந்த நாடகம்வெற்றி பெற்றதற்கு இதில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த மனோரமாவைச் சேரும் என்று…

யுவராஜ் சரண்! பின்னணி என்ன?

நாமக்கல் ஓமலூர் தலித் இளைஞர் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜ் இன்று இன்று நாமக்கலில் சரண் அடைந்தார். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ்…

மறைந்தார் இரும்பு மனுஷி

சென்னை: “ஆச்சி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் நடிகை மனோரமா, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த…

கருணாநிதி குஷ்பு சந்திப்பு

சென்னை: தி.மு.க.வை விட்டு வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இமைந்த குஷ்பு இன்று நடைபெற்ற வைரமுத்து புத்தக வெளியீட்டு விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார். பிரபல. நடிகை…

தமிழர்களை கேவலப்படுத்தும் மலையாளிகள்!

இரண்டு நாட்களுக்கு முன் ப்ரித்விராஜ் நடித்த சப்தமாசிரி தஸ்கரகா (sapthamasree thaskaraha) என்ற மலையாளப் படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. படத்தின் முடிவில் போலீஸ் ஸ்டேஷன் அருகில்…

ரவுண்ட்ஸ்பாய்: விஜயகாந்த் பாணியில் பிரேமலதா?

மா மியார் வீட்டுல ஒரு விஷேசம். திருநெல்வேலி போனேன். பக்கத்துல ஆலங்குளத்தில தே.மு.தி.க. கட்சி சார்பா, “மக்களுக்காக மக்கள் பணி”ங்கிற மீட்டிங். பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அப்போ…

கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள் :  30: உமையாள்

சற்றும் எதிர்பாராத ஒரு மெஸேஜ். அதுவும் நாயகி மேல் அதீத மரியாதையும் மதிப்பும் கொண்ட ஒரு நல்ல நண்பரிடம் இருந்து வந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறாள். Face…

சிறப்புச்செய்தி: பொது இடத்தில் தொழுகை நடத்த அமெரிக்காவில்எதிர்ப்பு!

அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தில் வகுல்லா என்ற சிறிய ஊர். மக்கட் தொகை 30,000தான். அவ்வூரை நிர்வகிக்க ஆணையம் ஒன்றும் உண்டு. அவ்வாணையத்தின் தலைவர் ரால்ஃப் தாமஸ், கடற்கரையில்…

விமர்சனம்: திறமையான ஜர்னலிஸ்ட்டாக இருப்பது வேறு, படம் எடுப்பது வேறு: ஞாநி

பத்திரிகையாளர் இரா. சரவணன் இயக்கிய முதல் படமான “கத்துக்குட்டி” பற்றி, பத்திரிகையாளர் ஞாநி செய்த விமர்சன பதிவு: “பத்திரிகையாளர் இரா சரவணனின் முதல் படம் கத்துக் குட்டி.…

நாளை சரணடைகிறேன்!: யுவராஜ் வாட்ஸ்அப் பேச்சு!

யுவராஜ் சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, தலைமறைவாக இருக்கும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் நாளை காவல்துறையினரிடம் சரணடைகிறார். தலித் இளைஞர் கோகுல்ராஜ்…