ஜெ. உடல்நிலை பற்றி அவதூறு: தி.மு.க. கவுன்சிலர் உள்பட 20 பேர் மீது வழக்கு!
சென்னை, முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்பியதாக திமுக கவுன்சிலர் உள்பட 20 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22ந்தேதி முதல்…
சென்னை, முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்பியதாக திமுக கவுன்சிலர் உள்பட 20 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22ந்தேதி முதல்…
பனாஜி, திறந்த பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருமாறியுள்ளது என்று பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். கோவா தலைநகர் பனாஜியில் இரண்டு நாள் பிரிக்ஸ் மாநாடு…
தர்மசாலா, நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள்…
வாரணாசி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 15 பெண்கள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். வாரணாசியில் பாபா ஜெய் குருதேவ் சபா நடத்திய அஞ்சலி…
சென்னை, காவிரி பிரச்சினை குறித்து திமுக எம்.பிக்கள் இன்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க இருக்கின்றனர் காவிரி விவகாரத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை திமுக…
கோவா, கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்திய பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் கலந்துகொண்டு காணொளி…
பனாஜி, கோவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில், இந்திய பிரதமர் மோடிக்கும், ரஷிய அதிபர் புதினுக்கும் இடையில் 16 ஒப்பந்தங்களை கையெழுத்தானது. கோவா தலைநகர் பனாஜியில் இந்தியா,…
டில்லி, டிசிஎஸ் போன்ற இந்திய ஐடி நிறுவனங்களின் வீழ்ச்சி, இந்திய ஐடி நிறுவனங்கள் மோசமான நிலையில் போராடிக்கொண்டிருப்பதை காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்திய ஐடி நிறுவனங்கள்…
புதுடெல்லி: ஒவ்வொரு இந்தியனின் சிந்தனையையும் கவர்ந்தவர் அப்துல்கலாம் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அமரர் அப்துல் கலாமின் 85-வது பிறந்தநாளையொட்டி…
சென்னை, தமிழகத்தில் வரும் 2017ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் என்று இல.கணேசன் எம்.பி. கூறினார். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து டெல்லி…