Author: A.T.S Pandian

சரித்திர பதிவேடு குற்றவாளி அமைச்சர் சேகர்பாபு! திருச்சி பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை விமர்சனம்…

சென்னை: சரித்திர பதிவேடு குற்றவாளி அமைச்சர் சேகர்பாபு என திருச்சியில் நடைபெற்ற சமக்கல்வி கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார்.…

வாய்ப்பே இல்லை ராஜா! எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: ஓபிஎஸ், சசிகலா, தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்த மற்றும்…

தொகுதி மறுவரையறை: மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி மீண்டும் நோட்டீஸ்…

சென்னை: தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி மீண்டும் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு…

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை! தமிழ்நாடு அரசு

சென்னை: பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி…

‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் சாப்ட்வேர் பொறியாளர்கள் பணிக்கு ஆபத்து! ஸ்ரீதர்வேம்பு

சென்னை: ‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் சாப்ட்வேர் பொறியாளர்கள் பணிக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஷோகோ (Zoho) நிறுவனர் ஸ்ரீதர்வேம்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். சமீபத்தில், அமெரிக்காவின் டல்லாஸில்…

யுகாதி, ரம்ஜான் ஸ்பெஷல்: பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரெயில்….

சென்னை: தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் ரம்ஜான் பண்டிகையையொட்டி, சென்னை பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதுபோல கன்னியாகுமரிக்கும், திருச்சிக்கும்…

தமிழகஅரசியல் கட்சிகளுடன் இன்று தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

சென்னை: தேர்தல் மற்றும் வாக்காளர் குளறுபடி குறித்து தமிழக அரசியல் கட்சிகளுடன் இன்று தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொள்கிறார். சமீபத்தில் நடைபெற்ற…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றுமுதல் மானியக் கோரிக்கை மீதான விவாதம்….

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றுமுதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்குகிறது. இன்று நீர்வளத்துறை தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை…

பொதுமக்களுக்கு பாதிப்பு: கொடுங்கையூர் குப்பை கிடங்கில் எரி உலை அமைக்க மதிமுக கவுன்சிலர் ஜீவன் கடும் எதிர்ப்பு!

சென்னை: வடசென்னையின் கொடுங்கையூர் (எழில்நகர்) பகுதியில் அமைந்துள்ள பழமையான குப்பை கிடங்கில் தமிழ்நாடு அரசு, எரி உலை அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என மதிமுக கவுன்சிலர்…

தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம்: முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை: மத்திய அரசு நாடு முழுவதும் அடுத்த ஆண்டு தொகுதி மறுவரையறை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள அதற்கு எதிரான திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான தொகுதி…