Author: A.T.S Pandian

மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.டி. துறையில் வேலை வாய்ப்பு: சென்னையில் தேர்வு!

அமெரிக்காவின் பிளக்ஸ் (FLEX) என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. வரும் 4ந்தேதி (சனிக்கிழமை) நேர் காணல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு…

காஷ்மீர்: பனிச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட 5 ராணுவ வீரர்களும் உயிரிழப்பு!

ஜம்மு: காஷ்மீர் பனிச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்குகிறது!

டில்லி, 2017ம் ஆண்டின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட்தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இன்று தொடங்கும் பாராளுமன்ற இரு அவைகளின்…

பலகோடி செலவில் சினிமா தயாரிக்கிறார்கள்! வீடியோவில் படம் பார்க்கிறார்கள்!! அய்யனார் வீதி பட விழாவில் நீதிபதி வேதனை

பலகோடி செலவில் சினிமா தயாரிக்கிறார்கள்! வீடியோவில் படம் பார்க்கிறார்கள்!! அய்யனார் வீதி பட விழாவில் நீதிபதி வேதனை தெரிவித்தார். செந்தில்வேல் தயாரிப்பில் சாட்டை யுவன் நடிப்பில் ஜிப்சி…

பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களாக பாஜகவினர் நியமனம்!

டில்லி, மத்தியஅரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பாரதியஜனதாவை சேர்ந்தவர்களை தலைவர் களாக நியமனம் செய்துள்ளது மத்திய அரசு. இது அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பொதுத்துறை…

தேர்தல் நேரத்தில் மட்டும் அயோத்தியா? பா.ஜ.க.மீது கூட்டணி கட்சி சிவசேனா தாக்கு

மும்பை, தேர்தல் நேரத்தில் மட்டும் அயோத்தியா? பா.ஜ.க. மீது, சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது. உ.பி.யில் தேர்தல் நெருங்கும்போது மட்டுமே அயோத்தி விவகாரத்தை பா.ஜ. கையிலெடுக்கிறது என்றம்,…

பிசிசிஐ நிர்வாக குழுத்தலைவராக வினோத் ராய் நியமனம்! உச்சநீதிமன்றம் உத்தரவு!!

டில்லி, பிசிசிஐ நிர்வாக குழுத்தலைவராக வினோத் ராய் நியமனம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பிசிசிஐ-ன் நிர்வாகிகளாக ராமச்சந்திர குஹா, விக்ரம் லிமாயி, டயானா எடுல்ஜி…

பட்ஜெட் கூட்டத்தொடர்: டில்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்!

டில்லி, நாளை மறுதினம் (பிப்ரவரி 1ந்தேதி) முதல் பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருப்பதால் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன்,…

கழிவுநீரை திறந்து விட்டால் ரூ.1 லட்சம் அபராதம்! புதிய மசோதா தாக்கல்

சென்னை, சென்னை தெருக்களில் கழிவுநீரை திறந்துவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என புதிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் உள்ளாட்சி துறை…

பாம்பாற்றின் குறுக்கே 2 தடுப்பணைகள்: கேரள அரசு தீவிரம்!!

இடுக்கி, கேரளாவில் இருந்து தமிழகத்தின் திருப்பூர், உடுமலை வழியாக செல்லும் பாம்பாற்றில் இரண்டு தடுப்பணை கட்ட கேரள அரசு முன்வந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் விவசாயம் மற்றும்…