Author: A.T.S Pandian

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட இரு நீதிபதிகளும் வழக்கில் இருந்து திடீர் விலகல்…

சென்னை: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகளும் வழக்கில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்து…

சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி: ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது ஏசி மின்சார ரயில்…

சென்னை: சென்னையில் ஏசி மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. சென்னை மக்கள் மற்றும் புறநகர் பகுதி…

சென்னையில் ஒரேநாளில் 7 செயின் பறிப்பு சம்பவம்! காவல்துறையை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை, போதை பொருள் விற்பனை என சமூக விரோத செயல்கள் கொடிகட்டி பறக்கும் வரும் நிலையில், சென்னையில் நேற்று (மார்ச் 24ந்தேதி)…

பராமரிப்பு பணிகள்: சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் இரண்டு நாள் 19 மின்சார ரயில் சேவைகள் ரத்து

சென்னை: பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் இரண்டு நாள் சில மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்து…

இந்த ஆண்டு மார்ச் 29ந்தேதி சனிப்பெயர்ச்சி கிடையாது! திருநள்ளாறு கோவில் நிர்வாகம் தகவல்…

திருநள்ளாறு: மார்ச் 29ந்தேதி சனிப்பெயர்ச்சி என ஊடகங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில், அன்றைய தினம் சனிப்பெயர்ச்சி கிடையாது, அடுத்த சனிப்பெயர்ச்சி 2026ம் ஆண்டுதான் வருகிறது என…

வீடு முழுக்க மலம், சாக்கடைகளை வீசிய தூய்மை பணியாளர்களுக்கு போலீசார் உடந்தை! சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு – எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்…

சென்னை: தனது வீட்டை துப்புரவு தொழிலாளிகள் உடையில் வந்து சிலர் தாக்கிய சம்பவத்தில் காவல்துறையும் இணைந்தே செயல்பட்டுள்ளதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். தூய்மை பணியாளர்களின் இந்த…

‘கேந்திரிய வித்யாலயா’ பள்ளிகளில் ‘தமிழ்’! கனிமொழி – வானதி சீனிவாசன் சொல்வது என்ன?

சென்னை: ‘கேந்திரிய வித்யாலயா’ பள்ளிகளில் தமிழே இல்லை என திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டி உள்ள நிலையில், அந்த பள்ளிகளில் தமிழை கொண்டு வந்ததே பிரதமர்…

விருதுநகர் காவலர் மதுரையில் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு! மேலும் ஒருவர் கைது!

மதுரை: விருதுநகர் காவலர் மதுரையில் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சுட்டு பிடிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.…

தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல்1 முதல் சுங்கக்கட்டணம் உயர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல்1 முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது. நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், அதை பராமரிக்க சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு…

செந்தில் பாலாஜி ஜாமின் ரத்து வழக்கில் உச்சநீதிமன்றம் கோபம்! அதிரடி உத்தரவு

டெல்லி: செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு விசாரணையின்போத, அவர் தற்போதைய நிலையே தொடர விரும்புகிறார் என அவரது வழக்கறிஞர் கூறிய நிலையில், தங்களது கேள்விக்கு முறையான பதில்…