Author: A.T.S Pandian

பாம்பன் புதிய பாலத்தை வரும் 6ந்தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி : ரூ. 550 கோடி மதிப்பீட்டில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கட்டுப்பட்டு வந்த புதிய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டு வந்த பாம்பன் புதிய பாலம் வரும்…

நடிகர் மனோஜின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி!

சென்னை மறைந்த நடிகர் மனோஜின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இயக்குனர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ்…

உணர்வின்மை: மார்பைப் பிடிப்பது பாலியல் வன்கொடுமை அல்ல என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை!

டெல்லி: மார்பைப் பிடிப்பது பாலியல் வன்கொடுமை அல்ல என்று உத்தரவிட்ட அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு என்றால்…

இருமொழி கொள்கை, தமிழ்நாட்டுக்கான நிதி குறித்து வலியுறுத்தினேன்! அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழ்நாட்டுக்கான நிதியை உடனே விடுவிக்க வலியுறுத்தினேன் என உள்துறைஅமைச்ர் அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று…

சுயமரியாதை திருமணங்கள், சமத்துவபுரம்.: சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: சுயமரியாதை திருமணங்கள், சமத்துவபுரம், கோவில்களில் பக்தர்கள் மரணம் உள்பட பல்வேறு கேள்விகளை சட்டப்பேரவையில் எழுப்பிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். ரூ.50…

கணக்கு கேட்டு ஆரம்பித்த அதிமுக கட்சி இப்போது தப்பு கணக்கு போடுகிறது! அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: கணக்கு கேட்டு ஆரம்பித்த அதிமுக கட்சி இப்போது தப்பு கணக்கு போடுகிறது என அதிமுக உறுப்பினருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

72 காவல் நிலையங்கள், 23 தீயணைப்பு நிலையங்கள்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை தொடர்பான கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்றைய கேள்வி நேரத்தின்போது, காவல்துறை தொடர்பான உறுப்பினர் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். கடந்த 3 ஆண்டுகளில், 23 தீயணைப்பு நிலையங்கள்,…

மறுபடியும் ஒரு,”1980 அட்டம்ப்ட்.” ! மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்…

மறுபடியும் ஒரு ,”1980 அட்டம்ப்ட்.” இம்முறை வேறு வில்லன்.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு. சுதந்திரம் வாங்கி கொடுத்ததே நாங்கள் தான் என்று…

வீட்டில் கழிவுகளை வீசிய விவகாரம்: சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுக்கு செல்வ பெருந்தகை மறுப்பு!

சென்னை: அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகளை வீசியதை காங்கிரஸ் கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் லைவாக வீடியோ வெளியிட்ட நிலையில், அதை மறுத்துள்ள தமிழ்நாடு…

தமிழ்நாட்டில் 312 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 153 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை 312 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து…