Author: A.T.S Pandian

தமிழகத்தில் 7 புதிய நகராட்சிகள் உதயம்! அரசிதழில் அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் தமிழகத்தில் 7 புதிய நகராட்சிகள் உதயமாகிறது. அதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2011 மக்கள் தொகை கண்கெடுப்பின்படி, மக்கள் தொகை…

1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு ஆண்டிறுதி தேர்வுக்கான புதிய தேதி அறிவிப்பு! தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!

சென்னை: கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை தேதிகளை மீண்டும் மாற்றி தொடக்கக் கல்வித்துறைஅறிவித்து உள்ளது. தொடக்கல்வித்துறை சார்பில், நடப்பாண்டு…

நாளை முதல் பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிந்தால் சிறப்பு சலுகை! தமிழ்நாடு அரசு அரசாணை!

சென்னை: “பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிந்தால் சிறப்பு சலுகை” அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுஉள்ளது. இந்தபுதிய சலுகை நாளை முதல் அமலுக்கு வருகிறது. பெண்கள் பெயரில்…

இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு…

டெல்லி: இன்று அனைத்து வங்கிகளும் வழக்கம்போல செயல்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, கட்டணங்கள் ஆகியவற்றை அன்றைய தினம்…

100 நாள் வேலை வாய்ப்பு நிதி மறுப்பு: மத்திய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுக போராட்டம்

சென்னை: 100 நாள் வேலை வாய்ப்பு நிதி மறுப்பு: மத்திய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுக போராட்டம் நடைபெற்றது. 100நாள் வேலை திட்டமடான, மகாத்மா காந்தி…

சமூக நீதியை நிலைநாட்டுகிறது திமுக அரசு! ஆதி திராவிடர், பழங்குடியினர் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலன்

சென்னை: சமூக நீதியை நிலைநாட்டுகிறது திமுக அரசு என்றும், வன்கொடுமை வழக்குகள் இந்தாண்டு 6% குறைந்துள்ளன என்றும் என ஆதி திராவிடர், பழங்குடியினர் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்…

ரூ.32.09 கோடி மதிப்பில் காவல்துறைக்கு புதிய வாகனங்கள்! கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு காவல்துறைக்கு, ரூ.32.09 கோடி மதிப்பில் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுஉள்ளது. அதை முதல்வர் ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

போலி ஆவனங்கள் மூலம் நிலம் அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் மனு தள்ளுபடி!

சென்னை: போலி ஆவனங்கள் மூலம் நிலம் அபகரிப்பு செய்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரிய மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவட்டது. தனக்கு…

பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு!

டெல்லி: ஆம்ஆத்மி ஆட்சியின்போது, அரசின் பொதுநிதியை தவறாகப் பயன்படுத்தியாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் மாநில அரசு தகவல் தெரிவித்து உள்ளது.…

மியான்மர் நிலநடுக்கம் குறித்து பிரதமர் கவலை: முதல்நாடாக இந்தியா சார்பில் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு….

டெல்லி: மியான்மர் நிலநடுக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியா சார்பில் உடனடியாக சிறப்பு விமானத்தில் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.…