Author: A.T.S Pandian

கருத்து வேறுபாடுகளை யாரும் சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது! விசிகவினருக்கு திருமாவளவன் எச்சரிக்கை…

சென்னை: உள்கட்சி மற்றும் கூட்டணிகட்சகிள் தொடர்பான கருத்து வேறுபாடுகளை யாரும் சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என விசிகவினருக்கு திருமாவளவன் எச்சரிக்கை விடுத்தள்ளார். மேலும், தொலைக்காட்சி விவாதங்களில்…

அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த இன்றே கடைசி நாள்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: நடப்பு அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த இன்றே கடைசி நாள் என்று தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, இன்றுக்குள் செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு…

சென்னையில் கடந்த 3 மாதங்களில் 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றம்! மாநகராட்சி தகவல்

: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த 3 மாதங்களில் 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பெருநகர…

இருதரப்பு மோதல் காரணமாக மூடப்பட்ட திரௌபதி அம்மன் கோயில் விரைவில் திறப்பு! அமைச்சர் சேகர் பாபு தகவல்

விழுப்புரம்: இரு தரப்பு மோதல் காரணமாக தமிழ்நாடு அரசால் சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரவுபதி அம்மன்கோவில் இன்னும் ஒரு வாரத்தில் திறக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக…

உலகப்புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் – ஏப்ரல் 7ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

திருவாரூர்: உலகப்புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டம் ஏப்ரல் 7ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சி…

ஏப்ரல் 4ந்தேதி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேம்! யாகசாலை பூஜைகள் தொடங்கின…

கோவை: மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா ஏப்ரல் 4ந்தேதி நடைபெற உள்ள நிலையில், யாக சாலை பூஜைகள் நேற்று மாலை முதல் தொடங்கி…

கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியது முதலே இதுவரை இல்லாத அளவுக்கு…

தர்ப்பூசணி பழத்தில் ஊசி செலுத்தினால் கடும் நடவடிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் எச்சரிக்கை!

சென்னை: “தர்ப்பூசணி பழத்தில் ஊசி செலுத்தினால் கடும் நடவடிக்கை” என தமிழ்நாடு சுகாதாரத்துறை அஅமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். தர்ப்பூசணி பழத்தைப் பொறுத்தவரை நல்ல நீர்ச்சத்து உள்ள…

சலுகைகளை வலியுத்தி ஏப்ரல் 15ம் தேதி கோட்டை நோக்கி பேரணி! அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: அங்கன்வாடி பணியாளர்களுக்கான சலுகைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி 15ம் தேதி அணிவகுப்பு பேரணி நடத்தப்போவதாக தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து,…

தமிழகத்தில் 7 புதிய நகராட்சிகள் உதயம்! அரசிதழில் அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் தமிழகத்தில் 7 புதிய நகராட்சிகள் உதயமாகிறது. அதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2011 மக்கள் தொகை கண்கெடுப்பின்படி, மக்கள் தொகை…