கருத்து வேறுபாடுகளை யாரும் சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது! விசிகவினருக்கு திருமாவளவன் எச்சரிக்கை…
சென்னை: உள்கட்சி மற்றும் கூட்டணிகட்சகிள் தொடர்பான கருத்து வேறுபாடுகளை யாரும் சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என விசிகவினருக்கு திருமாவளவன் எச்சரிக்கை விடுத்தள்ளார். மேலும், தொலைக்காட்சி விவாதங்களில்…