விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை! அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை: விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி தெரிவித்தார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர்…