Author: A.T.S Pandian

விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை! அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி தெரிவித்தார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர்…

தமிழ்நாடுஅரசு ரூ.85,000 கோடி கார் நிறுவன முதலீட்டை இழந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் விமர்சனம்…

சென்னை: தமிழ்நாடுஅரசு ரூ.85,000 கோடி முதலீட்டை இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே ரூ.8000 கோடி மதிப்பிலான முதலீட்டை இழந்துள்ள தமிழ்நாடு அரசு,…

ஏப்ரல் 6ந்தேதி தமிழ்நாடு வருகை தரும் பிரதமர்மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! செல்வபெருந்தகை அறிவிப்பு

சென்னை: ஏப்ரல் 6ந்தேதி பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்க தமிழ்நாடு வருகை தரும், பிரதமர் மோடி வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அன்றைய…

கருத்து வேறுபாடுகளை யாரும் சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது! விசிகவினருக்கு திருமாவளவன் எச்சரிக்கை…

சென்னை: உள்கட்சி மற்றும் கூட்டணிகட்சகிள் தொடர்பான கருத்து வேறுபாடுகளை யாரும் சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என விசிகவினருக்கு திருமாவளவன் எச்சரிக்கை விடுத்தள்ளார். மேலும், தொலைக்காட்சி விவாதங்களில்…

அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த இன்றே கடைசி நாள்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: நடப்பு அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த இன்றே கடைசி நாள் என்று தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, இன்றுக்குள் செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு…

சென்னையில் கடந்த 3 மாதங்களில் 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றம்! மாநகராட்சி தகவல்

: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த 3 மாதங்களில் 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பெருநகர…

இருதரப்பு மோதல் காரணமாக மூடப்பட்ட திரௌபதி அம்மன் கோயில் விரைவில் திறப்பு! அமைச்சர் சேகர் பாபு தகவல்

விழுப்புரம்: இரு தரப்பு மோதல் காரணமாக தமிழ்நாடு அரசால் சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரவுபதி அம்மன்கோவில் இன்னும் ஒரு வாரத்தில் திறக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக…

உலகப்புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் – ஏப்ரல் 7ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

திருவாரூர்: உலகப்புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டம் ஏப்ரல் 7ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சி…

ஏப்ரல் 4ந்தேதி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேம்! யாகசாலை பூஜைகள் தொடங்கின…

கோவை: மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா ஏப்ரல் 4ந்தேதி நடைபெற உள்ள நிலையில், யாக சாலை பூஜைகள் நேற்று மாலை முதல் தொடங்கி…

கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியது முதலே இதுவரை இல்லாத அளவுக்கு…