உணவு டெலிவரி ஊழியர்களுக்காக ஏசி வசதியுடன் 24 மணி நேர ஓய்வறை! சென்னை மாநகராட்சி
சென்னை: வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்து வரும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வெடுக்கும் வகையில் ஏசி வசதியுடன் கூடிய 24 மணி நேர ஓய்வை அமைக்க திட்டமிடப்பட்டு…
சென்னை: வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்து வரும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வெடுக்கும் வகையில் ஏசி வசதியுடன் கூடிய 24 மணி நேர ஓய்வை அமைக்க திட்டமிடப்பட்டு…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள் துறை ( பொதுப்பணித்துறை) மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு…
டெல்லி: நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள மருந்துகளில் 103 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக மாநில அரசு…
நீலகிரி: ஊட்டி , கொடைக்கானலுக்கு இன்றுமுதல் மீண்டும் இ-பாஸ் முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும்…
சென்னை: விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி தெரிவித்தார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர்…
சென்னை: தமிழ்நாடுஅரசு ரூ.85,000 கோடி முதலீட்டை இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே ரூ.8000 கோடி மதிப்பிலான முதலீட்டை இழந்துள்ள தமிழ்நாடு அரசு,…
சென்னை: ஏப்ரல் 6ந்தேதி பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்க தமிழ்நாடு வருகை தரும், பிரதமர் மோடி வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அன்றைய…
சென்னை: உள்கட்சி மற்றும் கூட்டணிகட்சகிள் தொடர்பான கருத்து வேறுபாடுகளை யாரும் சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என விசிகவினருக்கு திருமாவளவன் எச்சரிக்கை விடுத்தள்ளார். மேலும், தொலைக்காட்சி விவாதங்களில்…
சென்னை: நடப்பு அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த இன்றே கடைசி நாள் என்று தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, இன்றுக்குள் செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு…
: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த 3 மாதங்களில் 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பெருநகர…