Author: A.T.S Pandian

எம்புரான் படத்தில் ‘முல்லை பெரியாறு’ குறித்து சர்ச்சை: தமிழ்நாடு அரசு மவுனம் – விவசாயிகள் கொந்தளிப்பு

சென்னை: கேரளாவில் வெளியாகி உள்ள எம்புரான் படத்தில் முல்லை பெரியாறு அணை மற்றும் குஜராத் கலவரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. தமிழ்நாடு…

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை தேவையில்லை! போக்சோ வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை தேவையில்லை பாலியல் வன்கொடுமை நடந்திருந்தால் அல்லது பாதிக்கப்பட்டவருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தால் மட்டுமே மருத்துவ பரிசோதனை தேவைப்படும் என்று போக்சோ வழக்கை…

தமிழ்நாட்டின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற வேண்டும்! பாஜக உறுப்பினரின் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற வேண்டும் என பாஜக உறுப்பினரின் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கூறினார். அப்போது, உறுப்பினரின் கேள்வி குறித்து பரிசீலிப்போம் என்றார்.…

இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்படும்! பேரவையில் அமைச்சர் தகவல்…

சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற…

டாஸ்மாக் ரெய்டு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: விசாரணை 9-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை 3 நாள் தொடர் சோதனை நடத்தி, ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டதை எதிர்த்து தமிழ்நாடு…

திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர்! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர் வைக்கப்படும் என மானிய கோரிக்கை விவாதத்தின்போது, பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக…

உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டம் குறித்து பேரவையில் விவாதம் – கட்சி பாகுபாடு இன்றி செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் பதில்…

சென்னை; தமிழ்நாடு சட்டப்பேரவையில், உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டம் குறித்து பேரவையில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து பதில் கூறிய முதலமைச்சர்…

ரூ.1000கோடி ஊழல்? டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை எதிர்த்த வழக்கு! புதிய நீதிபதிகள் அமர்வு விசாரணை…

சென்னை: ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றதாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளதை எதிர்த்து, தமிழ்நாடு தொடர்ந்துள்ள வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று…

மேடையில் பயங்கரமாக டயலாக் எல்லாம் பேசுகிறார்: விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்! பவர்ஸ்டார் பரபரப்பு பேட்டி…

சென்னை: பிரபல காமெடி நடிகர்களுல் ஒருவரான பவர்ஸ்டார் சீனிவாசன், ‘ தேர்தலில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறியதுடன், அவரது ரசிகர்களால்…

இந்தியாவின் பொதுக்கல்வி முறையின் ‘படுகொலை’ முடிவுக்கு வர வேண்டும்! மோடி அரசை கடுமையாக சாடிய சோனியா காந்தி

டெல்லி: இந்தியாவின் பொதுக்கல்வி முறையின் ‘படுகொலை’ முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி, மோடி அரசை கடுமையாக சாடிய சோனியா…