Author: A.T.S Pandian

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்தார் மத்தியஅமைச்சர் கிரண் ரிஜ்ஜூ

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

கெட்டுபோன உணவால் 20பேர் பாதிப்பு: சென்னையின் பிரபலமான ‘பிலால்’ உணவகம்மீது புகார்..

‘சென்னை: பிரபல ஓட்டலான சென்னை மவுன்ட் ரோடு பிலால் ஓட்டலில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுபோன பிரியாணியை சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.…

இட ஒதுக்கீட்டுக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வலியுறுத்தல்! டாக்டர் ராமதாஸ்

சென்னை: 27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். துவரை ஒருமுறை…

ஒட்டு மொத்த நாடும் மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக உள்ளது! அண்ணாமலை

சென்னை: ஒட்டு மொத்த நாடும், நமது மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது என்று கூறியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோது,…

வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்! அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்

டெல்லி: வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்; நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்…

கோயில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிக்க முடியாது! உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: கோயில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்வதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே, பல்வேறு வழக்குகளில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில்…

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்திற்கு ஜப்பான் நிறுவனம் ரூ.2,106 கோடி கடன்!

சென்னை: தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்தின் 3ம் கட்ட விரிவாக்கத்திற்கு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ரூ.2,106 கோடி கடன் வழங்கு வதாக அறிவித்து…

விமான நிலையத்தில் இருந்து பேருந்துகள் – ரூ.3500கோடி திட்ட மதிப்பீட்டில் உயர்மட்ட சாலை -11 புதிய கூட்டுக் குடிநீர் திட்டம்! சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தகவல்…

சென்னை: ரூ.3500 கோடி திட்ட மதிப்பீட்டில் உயர்மட்ட சாலை பணிகள் நடைபெறும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார். விமான நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர்…

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 13 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர்! சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு…

சென்னை: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 13 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வங்கக்கடலில்…

கட்சத் தீவை மீட்பதே நிரந்தத் தீர்வு! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்…

சென்னை: கட்சத் தீவை மீட்பதே நிரந்தத் தீர்வு என சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.…