Author: A.T.S Pandian

உச்சநீதிமன்ற தீர்ப்பால் அமலுக்கு வந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்கள் விவரம்

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பால் அமலுக்கு வந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்கள் விவரம் கீழே தரப்பட்டுள்ளது. தமிழ்நாடுஅரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்க…

பல்கலைக்கழக துணைவேந்தரானார் முதல்வர்: ஆளுநர் கிடப்பில் போட்ட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்…

சென்னை: ஆளுநர் கிடப்பில் போட்ட 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால், அந்த மசோதாக்கள் உடடினயாக சட்டமாக நடைமுறைக்கு வந்ததாக கருதப்படுகிறது. இதனால், இதுவரை பல்கலைக்கழக வேந்தராக…

தமிழக சிறைகளில் 9106 கைதிகள் கல்வி பயின்று வருகின்றனர்! அதிகாரிகள் தகவல்,…

சென்னை: தமிழக சிறைகிளில் இருந்து 9106 கைதிகள் கல்வி பயின்று வருகின்றனர் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 2024-25-ம் நிதியாண்டில் மொத்தம் 9106 சிறைவாசிகள் கல்வி…

வீட்டோ அதிகாரம் கிடையாது – குடியரசு தலைவருக்கு மசோதாவை அனுப்பிய உத்தரவு ரத்து! தமிழக ஆளுநரின் ஆட்டத்துக்கு சம்மட்டிஅடி….

டெல்லி: ஆளுநர்களுக்கு வீட்டோ அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவருக்கான 10 மசோதாக்களை தமிழக ஆளுநர் ஒதுக்கியதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு…

மாற்றுத் திறனாளிகளுக்கு 30 நாள்களில் செயற்கை அவயங்கள்! பேரவையில் அமைச்சா் கீதாஜீவன் தகவல்

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு 30 நாள்களில் செயற்கை அவயங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமூக நலத்துறை அமைச்சா் கீதாஜீவன் தெரிவித்தார். மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு தேவையான…

சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தத மீனவர்களுக்கான திட்டங்கள் விவரம்

சென்னை: தமிழ்நாட்டு சட்டப்பேரவையில், மீனவர்களுக்காக ரூ.576 கோடியில் திட்டங்ளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். சட்​டப்​பேர​வை​யின் ஏப்ரல் 7ந்தேதி அமர்வின்போது, முதலமைச்சர் ஸ்டாலின், 110-வது விதி​யின்​கீழ் மீனவர்களுக்கான பல்வேறு…

டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை திருடி ஆன்லைனில் விற்பனை செய்த கும்பல்! இது கிருஷ்ணகிரி சம்பவம்…

ஓசூர்: அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை திருடி, அதை ஆன்லைனில் விற்பனை செய்து வந்த 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.…

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்ட கிறிஸ்தவ மதபோதகர் ஜான்ஜெபராஜ் தலைமறைவு…

கோவை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின்பேரில், கோவையில் கிறிஸ்தவ மத போகர் ஜான் ஜெபராஜ் மீது கோவை காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில்,…

முதல்வர் திறனகம், முதல் படைப்பகம், அரசு குடியிருப்புகளுக்கான அபராத வட்டி தள்ளுபடி.! சட்டப்பேரவையில் அறிவிப்பு..

சென்னை: அரசு குடியிருப்புகளுக்கான அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி, கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் நகைக்கடன், முதல்வர் திறனகம், முதல் படைப்பகம், அரசு குடியிருப்புகள் புணரமைப்பு உள்பட…

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை 17ம் தேதிக்கு ஒத்தி வைப்பு…

சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு- 17ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதி, அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை…