குமரி அனந்தன் மறைவு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை: முதுபெரும் காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதில், பாராளுமன்றத்தில் தமிழில் பேச உரிமை பெற்றுத்தந்தவர் குமரி அனந்தன். தமிழே…
சென்னை: முதுபெரும் காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதில், பாராளுமன்றத்தில் தமிழில் பேச உரிமை பெற்றுத்தந்தவர் குமரி அனந்தன். தமிழே…
சென்னை: முதுபெரும் தலைவர் குமரிஅனந்தன் மறைவு குறித்து, அவரது மகளும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் உருக்கமுடன் இரங்கல் பதிவிட்டுள்ளார். அதில், “நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய்…
அகமதாபாத்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்துகொள்ள குஜராத் சென்ற மூத்த காங்கிரஸ் நிர்வாகியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.…
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனு மீது விசாரணை நடத்தி வரும் உச்சநீதிமன்றத்தில், அவர் தரப்பில் இன்று உச்சநீதி மன்றத்தில் பிரமாண பத்திரம்…
சென்னை அமலாக்கத்துறையின் ரெய்டு தொடர்பான டாஸ்மாக் வழக்கில், தமிழ்நாடு அரசின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசு சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துகிறது, உயர்நீதிமன்றத்தை…
சென்னை: பேரவையில் ஆளுநர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார் என சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தி யாளர்களை சந்தித்தபோது, சபாநாயகர் அப்பாவு மீது கடுமையாக…
சென்னை: ஆண்களுக்கும் கட்டணமில்லா அரசு பேருந்து சேவை? வழங்குவது குறித்து நிதி நிலை சீரான பிறகு அரசு பரிசீலிக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேரவையில் தெரிவித்தார்.…
சென்னை: ஆளுநர் விவகாரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்றுள்ளார். தமிழக…
சென்னை: அதிமுகவினர் கருப்பு சட்டையில் பேரவைக்கு வந்தது எனக்கு மகிழ்ச்சி! நல்ல வேளை காவி உடையில் வரவில்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகைச்சுவையாக கூறினார். தமிழ்நாடு…
டெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தின் ‘சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்துள்ளது என கடுமையாக விமர்சித்துள்ள உச்சநீதிமன்றம், காவல்துறையினர், சிவில் தகராறுகளை குற்ற வியல் வழக்குகளாக மாற்றும் போக்கை கடுமையாக கண்டித்துள்ளது.…