Author: A.T.S Pandian

மகாவீர் ஜெயந்தி, தமிழ்ப்புத்தாண்டு – 4 நாட்கள் தொடர் விடுமுறை:1,680 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல்…

சென்னை: மகாவீர் ஜெயந்தி, தமிழ்ப்புத்தாண்டு பண்டிகையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் வசதிக்காக 1,680 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று…

அரசுப்பள்ளிகளில் ரூ.7500 கோடியில் 18000 வகுப்பறைகள் கட்டப்படும்! பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.7500 கோடியில் புதிதாக 18000 வகுப்பறைகள் கட்டப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா…

திருவாரூரில் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதி! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: திருவாரூரில் பணியின்போது உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதி அளிக்கப்படம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். திருவாரூரில் பணியின்போது மயங்கி விழுந்து இறந்த…

குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உள்பட தலைவர்கள் நேரில் அஞ்சலி…

சென்னை: முதுபெரும் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான மறைந்த இலக்கிய செல்வர் குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.…

குமரி அனந்தன் மறைவு: சட்டப்பேரவையில் மவுன அஞ்சலி

சென்னை: மூத்த காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த குமரி அனந்தனுக்கு சட்டப்பேரவையில் இலங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.…

குமரி அனந்தன் உடலுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி – அவரது உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மறைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்…

3வது நாளாக தொடரும் சோதனை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரிடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான புகாரில், அமைச்சர் நேரு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், அவரது தம்பி கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில்…

ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.25% குறைப்பு! ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு…

மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பதவி ஏற்ற பிறகு, நிதிக்கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இரண்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்து…

முதல் முறையாக இந்தியா வந்துள்ள துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் பிரதமர் மோடியுடன் சந்திப்பு…

டெல்லி: முதல் முறையாக இந்தியா வந்துள்ள துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 2 நாள் பயண​மாக இந்தியா வந்துள்ள துபாய்…

சென்னையில் 100 சார்ஜிங் மையங்கள்: உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பொது சார்ஜிங் மையம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு…

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பொது சார்ஜிங் மையம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் 100 சார்ஜிங் மையம், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து…