Author: A.T.S Pandian

இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் இன்று திடீரென நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: கடந்த இரு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் ஆஜரானார். 2ஆண்டு தலைமறைவாக இருந்த…

குமரி அனந்தன் மறைவு: ஒருவாரம் துக்கம் – அரை கம்பத்தில் காங்கிரஸ் கொடி! செல்வப்பெருந்தகை அறிவிப்பு…

சென்னை: குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர் மறைவுக்காக காங்கிரஸ் கட்சி கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்,…

வஃபு சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம்! மேற்கு வங்க முஸ்லிம்களிடம் மம்தா உறுதி!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அம்மாநில முஸ்லிம் மக்களுக்க மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளார். நீங்கள் காயமடைந்திருப்பதை நான்…

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பு தொடங்க முயற்சி! தடுத்து நிறுத்த அன்புமணி கோரிக்கை…

சென்னை: அரசின் ஆணையையும் மீறி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பு தொடங்க முயற்சி நடைபெறுகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…

ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியது ஏன்? ஆர்.எம்.வி. முதலாண்டு நினைவு நாளில் நினைவுகூர்ந்த நடிகர் ரஜினி…

சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியது ஏன்? என்பது குறித்து மறைந்த அதிமுக அமைச்சர் மற்றும் சினிமா தயாரிப்பாளர் ஆர்.எம்.வி என அழைக்கப்படும் ஆர்.எம். வீரப்பனின் முதலாண்டு நினைவு…

மகாவீர் ஜெயந்தி, தமிழ்ப்புத்தாண்டு – 4 நாட்கள் தொடர் விடுமுறை:1,680 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல்…

சென்னை: மகாவீர் ஜெயந்தி, தமிழ்ப்புத்தாண்டு பண்டிகையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் வசதிக்காக 1,680 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று…

அரசுப்பள்ளிகளில் ரூ.7500 கோடியில் 18000 வகுப்பறைகள் கட்டப்படும்! பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.7500 கோடியில் புதிதாக 18000 வகுப்பறைகள் கட்டப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா…

திருவாரூரில் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதி! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: திருவாரூரில் பணியின்போது உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதி அளிக்கப்படம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். திருவாரூரில் பணியின்போது மயங்கி விழுந்து இறந்த…

குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உள்பட தலைவர்கள் நேரில் அஞ்சலி…

சென்னை: முதுபெரும் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான மறைந்த இலக்கிய செல்வர் குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.…

குமரி அனந்தன் மறைவு: சட்டப்பேரவையில் மவுன அஞ்சலி

சென்னை: மூத்த காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த குமரி அனந்தனுக்கு சட்டப்பேரவையில் இலங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.…