Author: A.T.S Pandian

‘நீட் விலக்கு’ என மாணவர்களை ஏமாற்றியதற்கு திமுக பகிரங்க மன்னிப்பு வேண்டும்! தவெக தலைவர் விஜய் அறிக்கை

சென்னை: ‘நீட் விலக்கு’ என கூறி மாணவர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, அதற்கு பகிரங்க மன்னிப்பு வேண்டும் என தவெக தலைவர் விஜய் காட்டமாக விமர்சித்து…

சென்னை கும்மிடிபூண்டி வழித்தடத்தில் இன்றுமுதல் 12ந்தேதி வரை 18 மின்சார ரயில் சேவைகள் ரத்து!

சென்னை: சென்ட்ரல் கும்மிடிபூண்டி வழித்தடத்தில் இன்று 18 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இன்று மகாவீர் ஜெயந்தியையொட்டி, அரசு…

போப் பிரான்சிஸ்-ஐ சந்தித்து நலம் விசாரித்த இங்கிலாந்து மன்னர் சார்லஸ்…

வாடிகன்: உடல்நலம் தேறி வாடிக்கனில் இருக்கும் போப் பிரான்சிஸ்-ஐ இங்கிலாந்து மன்னர் சார்லஸ் திடீரென சென்று நலம் விசாரித்தார். கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (…

ரூ.1000 கோடி மதிப்பில், கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்தி நிறுவனத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்!

சென்னை: ரூ.1000 கோடி மதிப்பில், கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்தி நிறுவனத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத் தானது. ரூ.1000 கோடியில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு…

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 11 அறிவிப்புகள்! சட்டப்பேரவையில் வெளியிட்ட அமைச்சர் கணேசன்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 11 முக்கிய அறிவிப்புகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

2030-ல் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற நிலையை அடைவோம்! சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உரை…

சென்னை: 2030-ல் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற நிலையை அடைவோம் என்று கூறிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், “MSME-ல் 50.47 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்து சாதனை…

நீட் தேர்வு விலக்க முடியாத தேர்வு அல்ல: சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு…

சென்னை: நீட் தேர்வு விலக்க முடியாத தேர்வு அல்ல என தமிழக சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். நீட் தேர்வு முறையை…

இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் இன்று திடீரென நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: கடந்த இரு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் ஆஜரானார். 2ஆண்டு தலைமறைவாக இருந்த…

குமரி அனந்தன் மறைவு: ஒருவாரம் துக்கம் – அரை கம்பத்தில் காங்கிரஸ் கொடி! செல்வப்பெருந்தகை அறிவிப்பு…

சென்னை: குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர் மறைவுக்காக காங்கிரஸ் கட்சி கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்,…

வஃபு சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம்! மேற்கு வங்க முஸ்லிம்களிடம் மம்தா உறுதி!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அம்மாநில முஸ்லிம் மக்களுக்க மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளார். நீங்கள் காயமடைந்திருப்பதை நான்…