Author: A.T.S Pandian

சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கு புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு! அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அதிக அளவிலான வரியை உயர்த்தி, உலக நாடுகளுக்கு அதிர்ச்சையை அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா தவிர மற்ற நாடுகளுக்கான வரி உயர்வை 90 நாட்கள்…

ஆட்டம் ஆரம்பம்: அஜித் ரசிகர்களுடன் ‘குட் பேட் அக்லி’ கேக் வெட்டி, படத்தை கண்டு ரசித்த அமைச்சர் கீதா ஜீவன் …

சென்னை: நடிகர் அஜித்து நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், அமைச்சர் கீதா ஜீவன் அஜித் ரசிகர்களுடன் ‘குட் பேட் அக்லி’…

அமைச்சர் நேருவின் சகோதரர் வீட்டில் 3 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

சென்னை அமைச்சர் நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில் கடநத் 3 நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றம்…

ஜூன் 12-ல் முதல்வர் திறப்பு: மேட்டூர் அணையை ஆய்வு செய்தார் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சர்மா…

சேலம்: மேட்டூர் அணை ஜூன் 12ந்தேதி பாசனத்துக்கு திறக்கப்பட உள்ளதால், நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சர்மா மேட்டூர் அணையை நேரடி ஆய்வு செய்தார். !மேட்டூர் அணையில்…

சக மாணவர்கள் கிண்டல்: தனியார் பள்ளி பிளஸ்2 மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை! இது சென்னை சம்பவம்…

சென்னை: கீழ்ப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படித்து வரும் பிளஸ்2 மாணவர் ஒருவர், சக மாணவர்களின் கிண்டலால் மனம் உடைந்து குடியிருப்பு கட்டிடத்தின் 4வது…

பாமகவுக்கு நானே தலைவர்! மகன் அன்புமணியை நீக்கி ராமதாஸ் அதிரடி… காரணம் என்ன?

சென்னை பாமகவுக்கு நானே தலைவர் என்று அறிவித்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் பதவியில் இருந்து மகன் அன்புமணியை நீக்கி அறிவித்து உள்ளார். இது பாமகவினரிடையே…

தி​முகவின் 4 ஆண்​டு கால ஆட்சியில் 32 கலைக் கல்​லூரி​கள் திறப்பு! அமைச்​சர் கோவி.செழியன்

சென்னை: திமுகவின் 4ஆண்டுகால ஆட்சியில் 32 கலைக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அந்தியூர் தொகுதி…

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு மத்தியஅரசு கொள்கை அளவில் ஒப்புதல்! மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்!

டெல்லி: பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு மத்தியஅரசு கொள்கைஅளவில் ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்து உள்ளார். சென்னையின் பரந்தூரில்…

‘நீட் விலக்கு’ என மாணவர்களை ஏமாற்றியதற்கு திமுக பகிரங்க மன்னிப்பு வேண்டும்! தவெக தலைவர் விஜய் அறிக்கை

சென்னை: ‘நீட் விலக்கு’ என கூறி மாணவர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, அதற்கு பகிரங்க மன்னிப்பு வேண்டும் என தவெக தலைவர் விஜய் காட்டமாக விமர்சித்து…

சென்னை கும்மிடிபூண்டி வழித்தடத்தில் இன்றுமுதல் 12ந்தேதி வரை 18 மின்சார ரயில் சேவைகள் ரத்து!

சென்னை: சென்ட்ரல் கும்மிடிபூண்டி வழித்தடத்தில் இன்று 18 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இன்று மகாவீர் ஜெயந்தியையொட்டி, அரசு…