அதிகரித்துள்ள மின் தேவை: 7,915 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியத்திற்கு அனுமதி!
சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள மின்தேவையை கருத்தில்கொண்டு, கூடுதலா 7,915 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொளுத்தும் வெயிலையொட்டி, கோடைகால மின் தேவையை சமாளிக்க,…