Author: A.T.S Pandian

தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றார் நயினார் நாகேந்திரன்…

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவரானார் நயினார் நாகேந்திரன் இன்று மாலை பொறுப்பேற்றார். அவருக்கு முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார். அதிமுக பாஜக கூட்டணி உறுதியான நிலையில்,…

பெண்கள் குறித்து ஆபாச பேச்சு : பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் அமைச்சர் பொன்முடி….

சென்னை: அமைச்சர் பொன்முடியின் பெண்கள் குறித்து ஆபாச பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், “மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். அண்மையில்…

இனிமேல் அதிரடியாக அரசியல் பேசுவேன் – சிக்ஸ் அடிப்பதுதான் வேலை! அண்ணாமலை

சென்னை: ‘இனிமேல் அதிரடியாக அரசியல் பேசுவேன், இனி எனக்கு சிக்ஸ் அடிப்பதுதான் வேலை; எந்த கட்டுப்பாடும் இல்லை’ என பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய…

பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணி! தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு

சென்னை: பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளது என்று தவெக தலைவர் நடிகர் விஜய் குற்றம் சாட்டி உள்ளார். 2026 தேர்தல் களமானது தமிழக வெற்றிக் கழகத்துக்கும்,…

கலைஞா் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: கலைஞா் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கலைஞா் எழுதுகோல்’ விருதுக்கு (2024)விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதிவாய்ந்த மூத்த பத்திரிகையாளா்கள் ஏப்.…

மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க குடியரசு தலைவருக்கு ‘கெடு’! உச்சநீதிமன்றம்

டெல்லி: மாநில ஆளுநர்கள் அனுப்பு மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்கவேண்டும் குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்காமல்…

 ஐ.பி.எல். சூதாட்ட மோசடி: கோவையில் 7 பேர் கைது – ரூ.1.09 கோடி பறிமுதல்

கோவை: ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அதை வைத்து சூதாடிய 7 பேர் கொண்ட கும்பல் கோவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். எ அவர்களிடம்…

சவரன் தங்கம் விலை ரூ.70ஆயிரத்தை கடந்தது… மேலும் உயருமா?

சென்னை: இந்திய மக்களின் விருப்ப அணிகலன்களாக உள்ள தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய விலை உயர்வை தொடர்ந்து சவரன் (8 கிராம்) தங்கத்தின்…

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை! மேயர் பிரியா…

சென்னை : சென்னை மாநகராட்சி பகுதியில் செயல்படும் அரசு பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா். சென்னை மணலி…

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2,117 கோடி கடன் தள்ளுபடி! அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்…

சென்னை: மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களில் ரூ.2,117 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாகவும், தமிழக பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவு துறைக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும் அமைச்சர்…