Author: A.T.S Pandian

கிராமத்தைத் தத்தெடுத்த பிரகாஷ்ராஜ்!

சினிமாில் பரோபகாரியாய் நடித்து, “கண்ணா.. காசு இன்னிக்கு வரும் நாளைக்கு போவும்” என்று பஞ்ச் டயலாக் பேசும் நடிகர்கள், நிஜத்தில் வெறுங்கையால் கூட ஈ ஓட்டமாட்டார்கள். ஆனால்…

சிறப்புக்கட்டுரை: முதலீட்டாளர் மாநாட்டால் பயன் உண்டா?

மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள், அதைவிட பிரம்மாண்டமான விளம்பரங்கள்… என்று பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பிய “சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு” இன்று முற்பகல், முதல்வர் ஜெயலலிதாவின் உரையுடன் துவங்கியிருக்கிறது. இந்த…

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: வென்றார் செரினா

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் செரினான வில்லியம்ஸ் வென்றார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டம் இன்று இன்று அதிகாலை நடைபெற்றது.…

உலகக் கோப்பை தகுதிச்சுற்று: ஈரானிடம் வீழ்ந்தது இந்தியா

பெங்களூரு: உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டியில் ஈரானிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது. வரும் 2018ம் ஆண்டு 21வது உலககோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடக்க…

டாஸ்மாக் கடை மீது குண்டு வீச்சு! ஒருவர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை மீது, பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. வீசிய இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் அரசின் டாஸ்மாக் மதுபானக்கடை…

நெட்டிசன்

இந்திய வெங்காயம் துபாய்ல 38 ரூபாய் அதே வெங்காயம் இந்தியாவுல 80 ரூபாய் – பிரதமர் மட்டும்தான் வெளிநாட்டுக்கு சொந்தம்னு நெனச்சா வெங்காயம் கூடவா ?? விஜய்…

இன்று: கல்கி சொல்லும் சேதி

கல்கி, சிறந்த எழுத்தாளர், விமர்சகர், பத்திரிகையாளர் என்று பன்முகம் கொண்டவர் என்பவர் அறிவோம். அவரது பத்திரிகை வாழ்க்கை சொல்லும் சேதி ஒன்று என்றும் நினைவில் வைக்கத்தக்கது. நவசக்தி,…

ஆசிரியர்கள் முரட்டுப்பேய்கள்!: எழுத்தாளர் பாலகுமாரன்

ஆசிரியர் தினம் குறித்து, “முக நூலில் எல்லோரும் கூவிய பின் என் பதிவை ஆசிரியர் தினம் பற்றி இடுகிறேன்” என்று துவங்கி ஒரு பதிவு எழுதியிருக்கிறார் எழுத்தாளர்…

சவுதி தாக்குதலில் 22 இந்தியர்கள் பலி

ஏடன்: ஏமனில் ஹூடிடோ துறைமுகத்தில் எண்ணெய் கடத்தல்காரர்களை குறிவைத்து, சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் 22 இந்தியர்கள் பலியானதாக ரெய்டர் நிறுவனம் செய்தி…

தொங்கலில் திருமா: திமுகவின் தலித் கரிசனம்!

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெறாது என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. டிகேஎஸ் இளங்கோவனின் கருத்துக்கள் கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாடில்லை…