தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப்பள்ளிகள் நாளையுடன் முடிவு!
சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு முழு ஆண்டு தேர்வுகள் நாளையுடன் முடிவடையும் நிலையில், நாளை மறுதினம் முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. மீண்டும் பள்ளிகள் திறப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு முழு ஆண்டு தேர்வுகள் நாளையுடன் முடிவடையும் நிலையில், நாளை மறுதினம் முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. மீண்டும் பள்ளிகள் திறப்பு…
சென்னை: பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்திஅதிமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கிடையில், பொன்முடியை பதவி நீக்கம்…
சென்னை: கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள உள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தர விட்டு…
சென்னை: சென்னையில் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் (Indian Civil Service Training Center) அமைக்கப்படும் என பேரவையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்தார்.…
சென்னை: கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவித்தார். மேலும், அரசிதழில் பெயர் திருத்தம், பெயர் மாற்றம் வெளியிடுதலுக்கான…
டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது, இது இரு தலைவர்களுக்கும் முதல்…
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்கும் சட்ட முன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேரவையில் அறிமுகம் செய்தார். அப்போது, எல்லாருக்கும் எல்லாம் என்ற பரந்த உள்ளத்தோடு திராவிட…
சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை முழுமனதோடு ஆதரிப்பதாகவும், வக்ஃப் சொத்துக்களை நீண்டகாலமாக அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தான் எதிர்க்கிறார்கள். மசோதாவுக்கு எதிராக…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் இன்று முற்பகல் 10 மணி அளவில்…
சேலம்; மக்கள் கூட்டமாக காணப்பட்ட நேரத்தில் இன்று காலை, சேல பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து சம்பவம் அரங்கேறி உள்ளது. மாணவியை கத்தியால் குத்திய…