Author: A.T.S Pandian

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை வழங்கும் வகையில் அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.…

10ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம்…

டாஸ்மாக் ரெய்டு குறித்து தகவல் தெரிவித்துவிட்டே தொடங்கப்பட்டது! நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்..

சென்னை: டாஸ்மாக் ரெய்டு குறித்து தகவலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டே சோதனை தொடங்கப்பட்டது என்றும், டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும், அமைச்சர்…

தவெக கொடியில் உள்ள யானை சின்னம் எதிர்த்து வழக்கு! விஜய் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கொடியில் உள்ள யானை சின்னத்துக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்க தவெகவுக்கு உத்தரவிட்டுள்ளது.…

அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு குறித்து வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு!

சென்னை: அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசியது குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டு உள்ளது.…

வார ராசிபலன்:  18.04.2025  முதல்  24.04.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீங்க. அரசியல்வாதிகள் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். லேடீஸ்க்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம்.…

உச்ச நீதிமன்றத்தால் அரசியலமைப்புத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டால் சட்டமன்றம், நாடாளுமன்றம் எதற்கு? கேரள கவர்னர்

திருவனந்தபுரம்: மசோதாக்கள் குறித்து நீதிமன்றமே முடிவு செய்தால் நாடாளுமன்றம், சட்டப்பேரவை எதற்கு?- என கேரள ஆளுநர் கேள்வி எழுப்பி உள்ளார். பல்கலைக்கழக வேந்தர் மற்றும் துணைவேந்தர் தொடர்பான…

ஒரே நாளில் ரூ.840 உயர்வு: புதிய உச்சத்தை நோக்கி பறக்கிறது தங்கத்தின் விலை…

சென்னை: நடுத்தர மக்களின் ஆபாந்தவனாக இருந்து வரும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் தினசரி உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் சரவனுக்கு ரூ.840 உயர்ந்து…

நில ‘மோசடி’ தொடர்பான ‘மூடா’ வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு பதில் அளிக்க சித்தராமையாவுக்கு நீதிமன்றம் உத்தரவு…

பெங்களூரு: முடா நிலம் ‘மோசடி’ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பதில் அளிக்குமாறு…

கருணாநிதி கல்லறை மீது கோவில் கோபுரம் அலங்கரிப்பு! அமைச்சர் சேகர்பாபுவுக்கு பாஜக, அதிமுக கடும் கண்டனம்..

சென்னை: மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வ கருணாநிதி கல்லறை மீது கோவில் கோபுரம் அலங்கரிப்பு செய்யப்பட்டு இருப்பது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இன்று…