இரட்டை இலை வழக்கில் ஏப்.28-ம் தேதி இறுதி விசாரணை! இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக ஏப்.28-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக அதிமுக…
சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக ஏப்.28-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக அதிமுக…
சென்னை: வக்பு திருத்த மசோதா குறித்த உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து உள்ளார். வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு எதிரான வழக்கை விசாரித்த…
சென்னை: கோடை விடுமுறை காலத்தில் டிரெக்கிங் செல்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி தேர்ந்தெடுக் கப்பட்ட 23 மலையேற்றப்பாதைகள் வரும் 16ந்தேதி…
சென்னை: தமிழ்நாட்டில் 10 முதல் 12ம் வகுப்பு வரையும், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்க கல்வி பள்ளி மாணவர்களுக்கு ஆண்டிறுதி தேர்வு முடிவடைந்து கோடை…
சென்னை: சிறுசேரி ஐடி பார்க்கில் சிஃபி நிறுவனத்தின் தரவு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த தரவு மையதானது, ரூ.1,882 கோடி முதலீட்டில் 1000 பேருக்கு…
சென்னை: தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை வழங்கும் வகையில் அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.…
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம்…
சென்னை: டாஸ்மாக் ரெய்டு குறித்து தகவலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டே சோதனை தொடங்கப்பட்டது என்றும், டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும், அமைச்சர்…
சென்னை: நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கொடியில் உள்ள யானை சின்னத்துக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்க தவெகவுக்கு உத்தரவிட்டுள்ளது.…
சென்னை: அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசியது குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டு உள்ளது.…