Author: A.T.S Pandian

பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்! பிரதமர் மோடி பெருமிதம்…

டெல்லி: நாட்டின் இதிகாசமான பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கி உள்ளது. இதை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாரதத்தின்…

ஸ்ரீரங்கம் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற சித்திரை திருவிழா கொடியேற்றம்!

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக இன்று காலை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ரங்கா ரங்கா என பக்தி பரவசத்துடன் கொடியேற்றத்தை…

மாநகராட்சி – நகராட்சி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் சில மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பணிகளில் பணியாற்றி வரும் உயர் அதிகாரிகளை…

2026-ல் ஒரு கை பார்த்து விடலாம் – எந்த ஷா வந்தாலும் எங்களை ஆள முடியாது! திருவள்ளூர் அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் சவால்…

திருவள்ளுர்: 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், ஒரு கை பார்த்து விடலாம் என திருவள்ளூர் அரசு விழாவில் கலந்துகொண்டு மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்…

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ. 390 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் முதல்வர் ஸ்டாலின், அங்கு 390 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். திருவள்ளூர் மாவட்டம்…

இந்த மாதம் இறுதியில் நடைபெறுகிறது பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் 2-ம் கட்ட சோதனை ஓட்டம்!

சென்னை: மெட்ரோ ரயிலின் 2வது கட்டத்தின் ஒரு பகுதியான நடைபெற்று வரும், பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் 2-ம் கட்ட சோதனை ஓட்டம் இந்த…

தேர்வு முடிவுகளை சரியான நேரத்தில் வெளியிட வேண்டும்! உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்

சென்னை: பல்கலைக்கழகத் தேர்வுகளை குறிப்பிட்ட நேரத்தில் நடத்தி முடிக்க உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் வலியுறுத்தியுள்ளார். பல்கலைக்கழகத் தேர்வுகளை குறிப்பிட்ட நேரத்தில் நடத்தி.தேர்வு முடிவுகளை குறிப்பிட்ட காலத்தில் வெளியிட…

கோவை கார் குண்டுவெடிப்பு: பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி செய்த 5 பேர் மீது NIA குற்றப்பத்திரிகை தாக்கல் !

கோவை: தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள 5 பேர் மீது…

மதுரையில் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும்! அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: மதுரையில் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் 14ந்தேதி அன்று தொடங்கிய…

தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கையால் முதலமைச்சர் குடும்பத்துக்கு பலன்! அண்ணாமலை விமர்சனம்

சென்னை: தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கையால் முதலமைச்சர் குடும்பத்துக்கு (கோபாலபுரம் குடும்பத்திற்கு) பலன் கிடைக்கும் என மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.…