Author: A.T.S Pandian

 பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து  நீக்க கோரி வழக்கு! தமிழக அரசு பதில் அளிக்க  உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அரசின்…

பஹல்காம் பயங்கரவாதி தாக்குதலில் காயமடைந்த தமிழக மருத்துவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி – போன் மூலம் முதல்வர் நலம் விசாரிப்பு…

சென்னை; காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் காயம் அடைந்த தமிழ்நாடு மருத்துவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து முதலமைச்சர்…

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: வடமாநிலங்களில் வசிக்கும் காஷ்மீரிகள் மீது தாக்குதல் அபாயம்…

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி வடமாநிலங்களில் வசிக்கும் காஷ்மீரிகள் மீது தாக்குதல் நடைபெறும் அபாயம் எழுந்துள்ளதாகவும், சில பகுதிகளில் மாணவர்கள்மீது…

“வெளியே வருவோம்… நீதிபதியை கொல்லுவோம்”! காவல்துறையினர் முன்னிலையிலேயே நீதிபதியை மிரட்டிய கஞ்சா ரவுடிகள்… ! ,இது மதுரை சம்பவம்…

மதுரை: கஞ்சா வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்ட கஞ்சா ரவுடிகள், போலீசார் முன்னிலையிலேய, நாங்கள் விரைவில் “வெளியே வருவோம்… நீதிபதியை கொல்லுவோம்” என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது பெரும்…

வார ராசிபலன்:  25.04.2025  முதல் 01.05.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் பொருளாதார நிலைமை நல்லபடியாவும் திருப்திகரமாவும் இருக்குங்க. அநாவசிய செலவுகள் இருக்காது. ஸோ… குடும்பத்துல மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.…

திமுக அமைச்சர் துரைமுருகன் மீதான 2வது சொத்துகுவிப்பு வழக்கில் இருந்தும் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: திமுக அமைச்சர் துரைமுருகன் மீதான 2வது சொத்து குவிப்பு வழக்கிலும், அமைச்சர் துரைமுருகனை விடுவித்த கிழமை நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அமைச்சர்…

“குற்றவாளிகள் பூமியின் கடைசி வரை துரத்தப்படுவார்கள்” ! பீகார் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேசம்…

மதுபானி: பஹல்காம் கொலை “குற்றவாளிகள் பூமியின் கடைசி வரை துரத்தப்படுவார்கள்” என்றும், 140 கோடி இந்தியர்களின் மன உறுதி இப்போது பயங்கரவாதத்தின் எஜமானர்களின் முதுகை உடைக்கும் என்று,…

26ந்தேதி பாராட்டு விழா: ரூ.40 கோடியில் 500 மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் சென்னையில் யுபிஎஸ்சி பயிற்சி மையம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: ரூ.40 கோடியில் 500 மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் சென்னை செனாய்நகர் பகுதியில் யுபிஎஸ்சி பயிற்சி மையம் அமைக்கப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார். அத்துடன்…

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம்! காஷ்மீர் காவல்துறை அறிவிப்பு!

ஸ்ரீநகர்: பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் குறித்து சிறு தகவல் அளிப்பவருக்கும் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என காஷ்மீர் மாநிலத் அனந்த்நாக் போலீசார்…

2லட்சத்து 49 ஆயிரத்து 391 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன! பேரவையில் அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் கடந்த 4 ஆண்டுகளில் 2லட்சத்து 49 ஆயிரத்து 391 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என சட்டப்பேரவையில் அமைச்சர்கூறினார். தமிழகத்தில்…