மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில் தான் ஊறிக் கிடக்கிறது! ஆளுநர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கோவி செழியன் பதில்
சென்னை: மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில் தான் ஊறிக் கிடக்கிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கோவி செழியன் பதிலடி கொடுத்துள்ளார். ஆளுநர்…