Author: A.T.S Pandian

மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில் தான் ஊறிக் கிடக்கிறது! ஆளுநர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கோவி செழியன் பதில்

சென்னை: மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில் தான் ஊறிக் கிடக்கிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கோவி செழியன் பதிலடி கொடுத்துள்ளார். ஆளுநர்…

தமிழ்நாடு அரசு காவல்துறை மூலம் துணைவேந்தர்களை மிரட்டி உள்ளது! ஆளுநர் ரவி நேரடி குற்றச்சாட்டு

ஊட்டி: தமிழ்நாடு அரசு காவல்துறை மூலம் துணைவேந்தர்களை மிரட்டி உள்ளது என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி நேரடி குற்றச்சாட்டு கூறியுள்ளார். துணைவேந்தர் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது…

பயங்கரவாதத்தை வேரறுப்பது முக்கியம்: பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி! வீடியோ

ஸ்ரீநகர்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்போது, பயங்கரவாதத்தை வேரறுப்பது முக்கியம் என அவர்…

புதிய பள்ளிகள், அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் – நூலகங்கள் உள்பட ஏராளமான அறிவிப்புகள்! அமைச்சர் அன்பில் மகேஸ்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளி கல்வி மானிய கோரிக்கை மீது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஏராளமான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். தமிழக சட்டப்பேரவையின்…

தமிழ்நாட்டில் 200 பாகிஸ்தானியர்கள்: 29-ம் தேதிக்குள் வெளியேற உத்தரவு…

சென்னை: ஜம்முகாஷ்மீர் பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை 24 மணி நேரத்திற்குள் திருப்பி அனுப்ப மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில்…

இஸ்ரோ முன்னாள் தலைவர்: கஸ்தூரி ரங்கன் காலமானார்!

சென்னை: இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானர். அவருக்கு வயது 84. வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில்…

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விடுபட்டவர்கள் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவியல் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, மகளிர்…

பெண் பத்திரிக்கையாளர்கள் அவதூறு வழக்கு: எஸ்.வி.சேகர் சரணடைய மேலும் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் தாராளம்….

டெல்லி: பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து தொடர்பான வழக்கில், தண்டனை பெற்றுள்ள காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் சரணடைய மேலும் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்: அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு ஐ.நா. அறிவுறுத்தல்!

நியூயார்க்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளதுடன்,…

காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் லஸ்கர்-இ-தொய்பாவின் மூத்த கமாண்டரை என்கவுண்டர் செய்தது பாதுகாப்பு படை…

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் இந்திய ராணுவமும், பாதுகாப்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பந்திபோராவில் பாகிஸ்தானைச்…